அதிமுக கொடி தான்…  எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம்..! ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி.! 

Edappadi Palanisamy - O Panneerselvam - Pugazhendhi

அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து நீதிமன்ற உத்தரவை பெற்றார்கள். அன்று முதல் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை தனது வாகனத்தில் பொருத்தவில்லை. மேலும் , அதிமுக பெயர் பதியப்பட்ட லெட்டர் பேட் பயன்படுத்தவில்லை. ஆனால், ஓபன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி இன்னும் அதிமுக கொடியை தனது வாகனத்தில் … Read more

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க திரைப்படத் துறையினருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்..!

ops

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவுதினத்தில், கலைஞர் நூற்றாண்டு  நடப்பதால், அந்த தேதியை மாற்ற வேண்டும் என்று திரைத்துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைத் துறை மற்றும் அரசியல் துறை ஆகிய இரண்டிலும் கொடிகட்டி பறந்து, யாரும் எட்ட முடியாத உயரத்தை அடைந்து, வரலாற்றின் பக்கங்களில் ஒரு நிலையான, நிரந்தரமான இடத்தை பிடித்த மகத்தான மக்கள் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்து 35 … Read more

ஓபிஎஸ் மேல்முறையீடு – வரும் புதன்கிழமை விசாரணை..!

ops

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததை குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது. இதுபோன்ற செயல் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என்னை அதிமுக பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை … Read more

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் நிலைப்பாடு – வைத்திலிங்கம்

vaidhilinkam

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததை குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது. இதுபோன்ற செயல் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.என்னை அதிமுக பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. இந்த சமயத்தில் ஓபிஎஸ், கட்சி சின்னம், கொடி ஆகியவற்றை … Read more

#BREAKING: ஓபிஎஸ் மேல்முறையீடு – நாளை மறுதினம் விசாரணை ..!

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது. அந்த மனுவில் கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது. இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.  இதனால் ஓபிஎஸ், கட்சி சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்குசென்னை … Read more

தொட்டில ஆட்டிவிட்டுட்டு புள்ளைய கிள்ளிவிட்ட கதை தான் – திண்டுக்கல் சீனிவாசன்

srinivasan

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது, எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நோக்கி காலணி வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக போலீசார் காலனி வீசிய நபரை மடக்கி பிடித்து விட்டனர்.  இதுகுறித்து திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து எங்களுக்கு தெரியாது. செய்தியை பார்த்து தான் தான் தெரிந்து கொண்டோம். எங்கு போனாலும் 2 காவாளிகள் இருக்க தான் செய்கிறார்கள். ஆளுநர் பொய் … Read more

பிரதமராவதற்கு அனைத்து தகுதியும், வல்லமையும் ஈபிஎஸ் இடம் உள்ளது – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

Sellur raju

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், ஒரு நிகழ்ச்சியில், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எதுவாக இருக்கட்டும் எடப்பாடியின் கரத்தை வலுப்படுத்துங்கள். எடப்பாடியாரே பிரதமராக வரக்கூடிய அளவுக்கு 40 தொகுதிகளிலும் அற்புதமான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்குவார்கள். சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமியே கூட இந்திய பிரதமராக வர வாய்ப்பு உள்ளது என தெரிவித்திருந்தார். இதுகுறித்து, ஓபிஎஸ்-யிடம் எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாரே … Read more

பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ் – சசிகலா.!

Sasikala - OPS

ஆன்மிக பக்தர்கள் மத்தியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனின் மருஉருவமாக பார்க்கப்படும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல், பிரதமர் நரேந்திர மோடி வரையில் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் . முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே நேரில் வந்து பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். அதே போல மற்ற சில அமைச்சர்களும் , அரசியல் தலைவர்களும் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். … Read more

‘ஓபிஎஸ் எங்க கட்சிக்காரருங்க..’ – சசிகலா அதிரடி பேட்டி..!

VK Sasikala

சென்னையில் சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், என்னுடைய அனுபவத்தை நீங்கள் போக, போக தானாக தெரிந்து கொள்வீர்கள். அதிமுகவில் உள்ள அனைவருக்குமே முகவரி கொடுத்தது இந்த இயக்கம். எனவே இந்த எல்லாரும் இந்த இயக்கத்தில் இருப்பதாக அனைவரையும் நினைத்து கொள்வேன். எனக்கு பயமே கிடையாது. நான் மக்களை மட்டும் தான் பார்ப்பேன். நாங்கள் திமுக மாதிரி கிடையாது. அதிமுகவாக இருந்தாலும் தப்புனா தப்பு என்று தான் சொல்லுவேன். எங்களுக்கென்று ஒரு வழி உள்ளது. … Read more

சசிகலாவை சந்திக்கிறாரா ஓபிஎஸ்..? ஓபிஎஸ் பேட்டி..!

ops

ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் நடத்திய ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வருகின்ற 2024-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி கோவையில் மாபெரும் மாநாடு நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துளளார். ஓபிஎஸ்-யிடம் இரட்டை இலை கிடைக்காத போது தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு முடிவு பெற்றவுடன், அதற்குரிய பதிலை உங்களிடம் சொல்லுவோம் என தெரிவித்துள்ளார். பின் சசிகலா … Read more