#BREAKING: மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு ! உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  மாநகராட்சி மேயர் பதவிக்கு முதலில் மறைமுகமாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது ஒரு மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுக்க கவுன்சிலர்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.1986- ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை நேரடி தேர்தல் முறையும், 2006-ஆம் ஆண்டு மறைமுக தேர்தல் முறையும் பின்பற்றப்பட்டது. கடைசியாக 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி  தேர்தலில் மேயரை தேர்ந்தெடுக்க … Read more

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : இன்று தொடங்கியது வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.   தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.இன்று தொடங்கிய வேட்புமனு … Read more

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது – முதலமைச்சர் பழனிசாமி

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுக தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுவிட்டு மீண்டும் நீதிமன்றம் செல்கிறார் ஸ்டாலின். தேர்தலை எப்படியாவது தள்ளிப்போடுவது தான் ஸ்டாலினின் திட்டம்.உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதற்கு யார் காரணம் என்பதை ஸ்டாலின் காட்டிவிட்டார் .அரசியல் ஆதாயம் தேடும் ஸ்டாலினின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.மேலும் 20 நாட்களுக்குள் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை … Read more

உள்ளாட்சித் தேர்தல் : இன்று வேட்புமனு தாக்கல்

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.  இன்று  ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  முதலில் தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது .ஆனால் தொகுதி மறுவரையரை பணிகளை முடிக்காமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிராக தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ,புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த  அனுமதி அளித்தது … Read more

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு : நீதிமன்றத்தை நாட திமுக முடிவு

டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள  நீதிமன்றத்தை நாட திமுக முடிவு செய்துள்ளது.  திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,தமிழகத்தில் புதிதாக உதயமான 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளித்தது.பின்பு மாநில தேர்தல் ஆணையம் , முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறும் என்று … Read more

உள்ளாட்சித் தேர்தல்-திமுக ஆலோசனை

ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.  திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் காரணமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.இதன் பின்னர் தேர்தல் தேதி அறிவிப்பை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.பின்பு ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த … Read more

#BREAKING : உள்ளாட்சித் தேர்தல் குறித்து கமல் முக்கிய முடிவு

வருகின்ற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு  தேர்தல் நடைபெறுகிறது.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.  இந்த மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார். மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி பகுதிகளுக்கும் பின்னர் அறிவிக்கப்படும் என்று பழனிச்சாமி தெரிவித்தார். தொகுதி மறுவரையரை பணிகளை முடிக்காமல்  தேர்தல் நடத்தக்கூடாது … Read more

9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இல்லை -நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.  நாளை காலை 10 மணிக்கு ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  முதலில் தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது .ஆனால் தொகுதி மறுவரையரை பணிகளை முடிக்காமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிராக தேர்தலுக்கு தடைவிதிக்க  கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ,புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் … Read more

#BREAKING: உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை -ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.  உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று  ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் காரணமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.அதாவது நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை  ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதன் பின்னர் … Read more

இன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.  மு.க.ஸ்டாலின்  தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  நடைபெறுகிறது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் காரணமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.இதன் பின்னர் தேர்தல் தேதி அறிவிப்பை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.பின்பு ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இதற்கு முன்னதாகவே திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் … Read more