உலக அளவில் முதல் இடம் !மீண்டும் பிடித்தார் அமேசான் நிறுவனர் …

உலக அளவில் புகழ் பெறுவது சாதாரண காரியம் இல்லை .அந்த அளவில் உலக பணக்காரர் பட்டியலை வருடம்தோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான உலகத்தில் முதல் இடத்தில உள்ள பணக்காரர் பட்டியல் வெளியிடபட்டது.இதில் இந்த ஆண்டும் கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் போசோஸ் இந்த ஆண்டும் அவர் தான் முதல் இடம் பிடித்துள்ளார். ஆய்வு முடிவில் இவர் தான் முதல் இடத்துக்கு வந்துள்ளார் .அமேசான் மிகவும் உலக அளவில் பிரபலம் … Read more

ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 30 சதவீதம் குறைந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவில்  30 சதவீதமாக சரிந்துள்ளது இந்த லாபம் ரூபாய்.2,071 கோடியாக உள்ளது. வாராக்கடன் அதிகரித்ததன் காரணமாக  செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் கடந்த நிதியாண்டில்  2,979 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு காலாண்டில்  ஜுலை முதல் செப்டம்பர் மாதம் வரை  ஐசிஐசிஐ வங்கியின் மொத்த வருமானம் ரூபாய்.30,191 கோடியாக சரிவு ஏற்பட்டுள்ளது. … Read more

34 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு கொடுக்க நிதி அயோக் பரிந்துரை

நஷ்டத்தில் இயங்கும் 34 பொதுத்துறை நிருவனங்களை தனியாருக்கு விற்க நிதி அயோக் பரிந்துரை செய்துள்ளது.  கிரைஸில் இந்தியாவால்  ஏற்பாடு செய்யப்பட்ட  மாநாட்டில் பேசும்போது  நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் இதனைக் தெரிவித்தார். இந்த மாநாடு உள்கட்டமைப்பு சார்ந்து அமைக்கப்பட்டது. அவர் மேலும் கூறுகையில்: நட்டத்தில்  இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து இயக்குவது குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு  கருத்து கேட்கப்பட்டது. இதனையடுத்து நிதி ஆயோக் சில  பரிந்துரைகளை தெரிவித்துள்ளது. குறிப்பாக நட்டத்தில் இயங்கி வரும்  34 பொதுத்துறை … Read more

புதிய உட்சத்தை தொட்ட இந்திய வர்த்தகம் !

பங்கு சந்தை நிலவரமானது  அவ்வபோது ஏற்ற இறக்கதோடு  தான் உள்ளது.ஆனால் இன்று  தொடக்கக் முதலே ஏற்றதுடன் காணப்பட்டது   வர்த்தக தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 33,000 புள்ளிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது. நிப்பிடி 54 புள்ளிகள் உயர்ந்து 10,262 புள்ளிகளாக உள்ளது. இதுதான் இந்திய வர்த்தக மையத்தின் அதிக பட்ச  புள்ளிகள் ஆகும்.

“கருப்பு திங்கள்” -கேள்விபட்டீர்களா!!?? : உஷார்!!!! முதலீட்டளர்கள்!!!!!!

பங்குச்சந்தை வர்த்தகர்கவாசிகளுக்கு  1987-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்து தான். 30 வருடத்துக்கு  முன்பு 1987-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி அமெரிக்க பங்குச்சந்தை  கடுமையான உருவானது. 1929-ம் ஆண்டு சர்வதேச பெரு மந்த நிலை ஏற்பட்ட போது உருவான சரிவை விட இது அதிகம். 1987-ம் ஆண்டு ஒரே நாளில் டோ ஜோன்ஸ் 22.6 சதவீதம் சரிவு ஏற்பட்டது. இதற்கு முன்னும், பின்னும்  இவ்வளவு பெரிய சரிவு பங்குச் சந்தைகளில் உருவானது இல்லை. இதற்க்கு காரணம்,  … Read more

மியூட்சுவல் பண்ட் மோகம் : 76,900கோடி!! பங்குச்சந்தை முதலீடு!!!

மக்களுக்கு பங்குச்சந்தை பற்றிய விழிப்புணர்வு மற்றும்ந ஆர்வத்தின்ட காரணமாக தற்போது   மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.76,906 கோடியை நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை  பங்குச்சந்தையில் முதலீடு செய்து உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் வெளியேறினாலும் , மியூச்சுவல் பண்ட்கள் சிறு  தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன இதற்க்கு காரணம் மக்கள்  மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்ய ஆரம்பித்ததே ஆகும்  முதல் ஆறு மாதங்களில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.76,906 கோடியை … Read more

வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடு!குறிப்பிட்ட தொகைக்கு மேல் டெபாசிட் செய்ய தேவையானவை குறித்து அறிவித்தது மத்திய அரசு…..

வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடு மத்திய அரசு அறிவிப்பு .  ரூ.50,000க்கும் மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம் . இனி வங்கியில் ரூ.50,000க்கும் மேல் பணத்தை டெபாசிட் செய்வது, புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது, கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  பங்குச்சந்தை முகவர்கள், சீட் நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டு கடன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும். புதிதாக வங்கி … Read more

GST வரி இனி 3 மாதத்துக்கு ஓரு முறை : சிறு தொழில்களுக்கு மட்டும்

ஆண்டு  1.5கோடி வரை சம்பாதிக்கும் சிறு தொழில் புரிவோர் இனி    3 மாதத்துக்கு ஒரு முறை தங்களது கணக்குகளை சமர்பித்தால் போதும் என மத்திய நிதி  அமைச்சர் அருண் ஜெட்லி  தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 22-வது ஜி எஸ் டி கூட்டத்திற்கு பிறகு இதனை அவர் தெரிவித்தார். இனி காம்பினேசன் ஸ்கீம் எனப்படும் இணைக்க முறை திட்டத்தின் கீழ் ஆண்டு வருஆனம் 1கோடி க்கு கீழ் சம்பாதிக்கும் தொழிலாளர்களும் பயன்படுத்தலாம். தற்போது 75 லட்சம் ஆண்டு … Read more

மத்திய அரசிடம் மீண்டும் மீண்டும் கடன் கேட்க்கும் ஏர்- இந்தியா நிறுவனம் !

இந்தியாவை மையமாக கொண்ட  ஏர் -இந்திய  நிறுவனம் சம்மேப காலமாக மிகவும் அதிக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.இது நஷ்டத்தில் இயன்க்கி வருவதாலே அந்த நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் பங்குகளை வாங்க  போட்டி நிலவினாலும்  இன்னும் அது குறித்து இறுதி முடிவு மத்திய அரசு எடுக்க வில்லை ஆகையால்   அந்நிறுவனம் மத்திய அரசிடம் கடனாக ரூபாய் .1,5௦௦ கோடி கடனாக கேட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து  … Read more

கார் உற்பத்தியை நிறுத்த நிஸான் முடிவு செய்துள்ளது : ஜப்பான்

ஜப்பானில் கார் உற்பத்தியை இரு வாரங்களுக்கு நிறுத்த நிசான் முடிவு செய்துள்ளது. தரம் சார்ந்த முடிவுகள் மிக மோசமாக வந்திருப்பதால் இந்த முடிவை இந்நிறுவனம் எடுத்துள்ளது. இச்செயல் மூலம் கார்களின் தரத்தை உயர்த்த முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது  சில கார்களை முழுமையாக சோதனை செய்யாமல் உள்நாட்டு டீலார்களுக்கு அனுப்பியதால் கார் உற்பத்தி தடையை நிருவனம் அறிவித்துள்ளது.   2௦14 ஜனவரி முதல் 2௦17 செப்டம்பர் வரை 11.6 லட்சம் கார்கள் விற்கப்பட்டுள்ளன இவை அனைத்தையும் இன்நிறுவனம் திரும்ப … Read more