மத்திய அரசிடம் மீண்டும் மீண்டும் கடன் கேட்க்கும் ஏர்- இந்தியா நிறுவனம் !

Image result for air india  hd wallpapers

இந்தியாவை மையமாக கொண்ட  ஏர் -இந்திய  நிறுவனம் சம்மேப காலமாக மிகவும் அதிக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.இது நஷ்டத்தில் இயன்க்கி வருவதாலே அந்த நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன் பங்குகளை வாங்க  போட்டி நிலவினாலும் 
இன்னும் அது குறித்து இறுதி முடிவு மத்திய அரசு எடுக்க வில்லை ஆகையால்   அந்நிறுவனம் மத்திய அரசிடம் கடனாக ரூபாய் .1,5௦௦ கோடி கடனாக கேட்டுள்ளது.
ஏற்கனவே இந்த நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து  வரும்  நிலையில் மேலும் இது கடன் கேட்பது அது சுமையை மேலும் அதிகரிக்க தான் செய்யும்.ஒரு மாதத்திற்கு முன்னர்   குறிகிய கால கடனாக ரூ.3,250 கோடியை கடனாக கேட்டுள்ளது .
இந்த கடனை எதிர்நோக்கி உள்ளது ஏர் -இந்தியா நிறுவனம் இதை வைத்துதான் உடனடி செலவுகளை செய்ய உள்ளது .இந்த கடனை திருப்பி அளிபதற்கான கால அவகாசம்  ஜூன் 27,2018 வரையயோ அல்லது தனியார் மையம் ஆக்கும் வரையிலோ நீடிக்கும் என்று தெரிவிக்க பட்டுள்ளது .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment