மத்திய அமைச்சரவை ஊரக அஞ்சல் அலுவலர்களின் ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்!
மத்திய அமைச்சரவை ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அஞ்சல் அலுவலர்களின் ஊதியத்தை 4மடங்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அஞ்சல் துறையின் கீழ் ஊரகப் பகுதிகளில் 3லட்சத்து எழுபதாயிரம்பேர் கிளை அஞ்சல் அலுவலர்களாகவும், உதவி அஞ்சல் அலுவலர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இப்போது 2295ரூபாய் முதல் 4415 ரூபாய் வரை பெற்றுக் கொண்டு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதியத்தை 4 மடங்காக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார். 2016ஜனவரி 1 … Read more