“வட கொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை”- அடம்பிடிக்கும் கிம் ஜாங் அன்

வட கொரியாவில் ஒருவருர் கூட கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது. தற்போது உலகெங்கிலும் கொரொனோ வைரஸின் இரண்டாவது அலை  மிகவும் வேகமாக பரவி வருகிறது.வைரஸின் தாக்குதலுக்கு பலர் இறந்துள்ளனர்.இந்நிலையில் வடகொரியாவானது தங்கள் நாட்டில் எவருக்கும் கொரொனோ தொற்று பாதிப்பு இல்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது. எனினும், கொரொனோ வைரஸானது  ஆரம்பத்தில் சீனாவில் இருந்து  பரவியதால் அதன் நட்பு நாடான வடகொரியாவிலும் அதன் தாக்கம் தற்போது  வரை இருக்கலாம் … Read more

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு படையெடுக்கும் ஆப்பிள் நிறுவனம்…

உலகின் சிறந்த மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள்  ஐபோன்  நிறுவனம், அதின் மொத்த உற்பத்தியான ஐந்து பங்கில்  ஒரு பங்கு உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு சீனாவில் உள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை பிற நாடுகளுக்கு இடம்பெயர திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் பெரிய அளவில் ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் … Read more

அமெரிக்காவில் கொரோனா எதிரொலி… தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட துணை அதிபர் ….

சீனாவில் முதலில் பரவிய கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவில் தான்  தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையிலும் இந்த கொரோனா வைரஸ் தற்போது  பரவியுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர்  டிரம்பின் ராணுவ உதவியாளருக்கு கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் வெள்ளை மாளிகை அனைத்து ஊழியர்களும் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டு … Read more

ஆந்திராவில் பெண்கள் ஆவேசம்… மதுக்கடைக்கு 7மணி நேரம்… காய்கறி கடைக்கு 3 நேரம்… என்னாங்க இது ஞாயம்…. போராட்டத்தில் குதித்த பெண்கள்…

இந்தியாவில் பரவி வரும் உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், அத்தியவசிய பொருள்களான காய்கறி சந்தைகள் நீண்ட நேரம் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மக்கள் சமுக விலகலை கடைபிடிக்காமல்  பொது இடங்களில் உலா வந்தனர். இதனால் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகள் 3 மணி நேரம் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றில் இருந்து இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மதுக்கடைகள் … Read more

#Covid-19 இந்திய இளம் ராணுவ வீரரை தாக்கிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்திய ராணுவத்தை சேர்ந்த இளம் ராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . லடாக் பகுதியை சேர்ந்த இளம் ராணுவ வீரர்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் .இதற்க்கு முக்கிய காரணமாக அமைத்திருப்பது அந்த ராணுவ வீரரின் தந்தை சில நாட்களுக்கு முன்னர் ஈரானுக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு பிப்ரவரி 27 ம் தேதி திரும்பியுள்ளார் . இதன் பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்  .பின்பு இவருக்கு கொரோனா பாதிப்பு … Read more

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.இன்று காலையில் 125 தாக இருந்த எண்ணிக்கை தற்பொழுது 137 ஆக அதிகரித்துள்ளது .கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் .மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 64 வயது முதியவர் மும்பை கஸ்துர்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இன்று உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு 3 ஆக உயரந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 

தமிழ் மொழியில் கேட்க தொடங்கிய இருமல் சத்தத்துடன் கூடிய விழிப்புணர்வு பிரச்சாரம்

கொரோனோ வைரஸ் உலக நாடுகளுக்கு  ஒரு பெரிய தலைவலியாக மாறியுள்ளது .இதனால் உலக சுகாதார மைப்பு இதனை உலக தொற்றுநோயாக அறிவித்தது.இதுவரைக்கும் 1,40,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 5000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . இந்த கொரோனோ வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் அதிகபட்சமாக கேரளாவில் 22 பேர் . மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் … Read more

பின்சுடன் கைகுலுக்க மறுத்த வில்லியம்சன் ! காரணம் என்ன ?

 ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதற்கு காரணம் கொரோனா வைரஸ் தான் .இதன் விளைவாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டாஸ் போட சென்ற இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் மற்றும் நியூசிலாந்து அணி கேப்டன் இடையே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஓன்று நடைபெற்றுள்ளது.அதாவது டாஸ் போட இருவரும் வந்தனர்.பின்னர் டாஸ் போட்டவுடன் பின்ச் … Read more

கொரோனா எதிரொலி: முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்  பழனிசாமி இன்று  ஆலோசனை நடத்துகிறார். உலகத்தை தற்போது அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா வைரஸ் ஆகும்.இந்த வைரசால் இந்தியாவில் இது வரை 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் மத்திய அரசும் ,மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்  பழனிசாமி இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கேரளாவில் பரவும் பறவைக்காய்ச்சல் ! 200 கோழிகள் பலி

கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது.  சீனாவில் “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.இந்தியாவை பொறுத்தவரை 31-பேருக்கு இது வரை கொரனோ வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரனோ வைரஸ் பீதி … Read more