பொதுத்துறைக்கு மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது- ப.சிதம்பரம்..!

தனியார்மயமாக்கும் பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என ப.சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பொதுத்துறைக்கு மோடி அரசு மூடுவிழா நடத்துகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும்  தனியார் மயமாக்குகின்றனர். தனியார்மயமாக்கும் பாஜக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. பொதுச்சொத்துக்களை குத்தகைக்கு குறித்து  யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்..? முந்திய அரசு எண்ணெய்  பத்திரங்கள் வெளியிட்டதால் அரசு … Read more

பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம்-ப.சிதம்பரம்..!

ஏழை எளிய மக்களுக்கு உதவாத மத்திய பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம். தமிழ் மக்களின் துச்சமென அதிமுக ஆட்சி மதிக்கிறது என ப. சிதம்பரம் கூறினார். மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகசட்டமன்ற தேர்தலில் தோற்போம் என்ற பயத்தால் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. மத்திய பாஜக அரசின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையில் மிகப் பெரிய ஒரு மர்மம் உள்ளது. எதற்கு ரூ1000, 500 நோட்டு … Read more

அமெரிக்காவிற்கு நேற்று இரவே தீபாவளி – ப.சிதம்பரம் டுவீட்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அதிபராகத் தேவையான 270 வாக்குகளைத் தாண்டி 284 வாக்குகளை பெற்ற நிலையில், அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்க உள்ளார்.  இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  ப. சிதம்பரம்  தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது.  ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த … Read more

உ.பி. போலிஸுக்கு என்று தனி சட்டம் இருக்கிறதா..? – ப.சிதம்பரம்..!

உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த தலித் பெண்ணின் குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி  இருவரும் சென்றனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலையில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி நடந்து சென்றனர். பின்னர், 144 தடை உத்தரவை மீறி ராகுல்காந்தி சென்றதால் அவர் கைது செய்யப்பட்டதாக … Read more

சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 3 1/2 பவுன் நகை திருட்டு.!

சிதம்பரத்தில் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட  3 அரை பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் உள்ள நடேசன் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் இவருடைய மனைவி விஜயலட்சுமி இவர்கள் இருவரும்அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர், இந்நிலையில் மேலும் இவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர் நண்பர் ஸ்டாலின் என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை விஜயபாஸ்கர் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் … Read more

சீன பொருட்களை புறக்கணிப்பதால் சீனா பொருளாதாரம் பாதிக்காது.! ப.சிதம்பரம்.!

லடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடைபெற்ற மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும்,  சீன தரப்பில் 35 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை சீனா தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுவதால், இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியா-சீனா இடையில் பொருளாதார உறவு பல ஆண்டுகளாக நீடிக்கிறது. ஆனால், லடாக் எல்லைப் பிரச்சினையால் “சீனப் … Read more

அறிவுரை கூறியப்படி யூ சுட் லீவ் இன் ஜே.என்.யூ-சீறிய சிதம்பரம் ட்விட்..!

ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவாகரம் தொடர்பாக பா.சிதம்பரம் காரச்சார பதிவு அறிவுரை கூறியப்படியே அதனை துணைவேந்தர் பின்பற்ற வேண்டும் என்று ஜே.என்.யூ துணியவேந்தர் குறித்து விமர்சனம். ஜே.என்.யூ. மாணவர்கள் மீதும் அதன் தலைவர் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது இதனைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நடந்தவற்றை கடந்து அக்காலத்தை கடந்து முன்னேறி வருமாறு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். இந்த அறிவுறைக்கு முன்னாள் மத்திய … Read more

ப .சிதம்பரம் பில்லாவா , ரங்காவா உச்சநீதிமன்றத்தில் கபில் சிபில் ..!

முன்னாள் மத்திய அமைச்சர்  ப .சிதம்பரத்தை  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ , அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தனர்.முதலில் சிபிஐ கைது செய்து சிதம்பரத்தை விசாரித்து வந்தது.சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை   தனித்தனியாக இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.ஆனால் அமலாக்கத்துறை  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு  வழக்கில் சிதம்பரத்தை கைது செய்தது.தற்போது சிதம்பரம் திகார் சிறையில் அமலாக்கத்துறை காவலில் உள்ளார். இதனால் சிதம்பரம் தரப்பில் அமலாக்கத்துறை  வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி … Read more

காவல் நிலையத்துக்கு போன போலி பெண் போலீஸ் கைது..!

சிதம்பரம், காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு சூரிய பிரியா என்ற 27 வயதான மனைவி உள்ளார். சூரிய பிரியா, தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், சிதம்பரம் நகர கிராம நிர்வாக அதிகாரியான அசன் கபார், போலி இன்ஸ்பெக்டரான சூரிய பிரியா மீது சிதம்பர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் சூரிய பிரியா தன்னை பெண் போலீஸ் … Read more

ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு..!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க  நேற்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மீதான விசாரணையை அக்டோபர் 15-ம் தேதி தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.மேலும் ஜாமீன் மீது சிபிஐ பதிலளிக்க உச்ச … Read more