ஆர்.கே.நகரில் எத்தனை முறை தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெற போவதில்லை!
ஆர்.கே.நகரில் எத்தனை முறை தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெற போவதில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓகி புயலால் வரலாறு காணாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி வருவதாக தெரிவித்தார். மேலும் எத்தனை முறை ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெறாது என்றும், அந்த காலம் வரப்போவதில்லை எனவும் திருநாவுக்கரசர் விமர்சித்தார். இந்நிலையில், ஓகி புயலால் … Read more