ஆர்.கே.நகரில் எத்தனை முறை தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெற போவதில்லை!

ஆர்.கே.நகரில் எத்தனை முறை தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெற போவதில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓகி புயலால் வரலாறு காணாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி வருவதாக தெரிவித்தார். மேலும் எத்தனை முறை ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெறாது என்றும், அந்த காலம் வரப்போவதில்லை எனவும் திருநாவுக்கரசர் விமர்சித்தார். இந்நிலையில், ஓகி புயலால் … Read more

பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞானசிவகுமார் மீது வழக்குப்பதிவு!

பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞானசிவகுமார் மீது பணமோசடி புகார்; திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம்!

உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், மூவிருந்தாலியில் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.

இரண்டாவது ஒருநாளில் தமிழக அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இடம்!

இந்திய அணி: ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகார் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, டோனி , பாண்டிய, புவனேஸ்வர் குமார், , ஜஸ்ப்ரிட் , சாஹல்,வாஷிங்டன் சுந்தர்,  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டாவது ஒருநாள் !டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு ….

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்ட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகள்!நீதிமன்றம் உத்தரவு …

நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்கள் மீது நடவடிக்கை தேவை!

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 1,947 போலி வாக்காளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆய்வாளர் பெரியபாண்டியை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள் தப்பிக்க முடியாது!

ஆய்வாளர் பெரியபாண்டியை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள் தப்பிக்க முடியாது குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஆய்வாளர் பெரியபாண்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று ஒப்படைக்கப்பட வாய்ப்பு – இணை ஆணையர் சந்தோஷ்குமார்.

ஜல்லிக்கட்டு போல் மீனவர் விவகாரத்திலும் தவறான கருத்து பரப்புகின்றனர்!

ஜல்லிக்கட்டு பிரச்னையை போல மீனவர்கள் விவகாரத்திலும் சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் – மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

இரட்டை இலை விவகாரம்!தினகரனுக்கு எதிராக போலீசார் அறிக்கை தாக்கல்!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை அறிக்கை தாக்கல்.