அயோத்தி கோவில் விழா மேடையில் பிரதமர் உட்பட 5 பேருக்கு அனுமதி.!

அயோத்தியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள பிரமாண்டமான ராம் கோயில் விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு விருந்தினர் பட்டியல் அழைப்பிதழ் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேலும் மூன்று பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது கொரோனா காலம் என்பதால் அழைப்பிதழ் பட்டியலில் பெயர்கள்  குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேடையில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாந்த் நிருத்யா கோபால்தாஸ் ஆகிய … Read more

அமைச்சர் உயிரிழப்பு.. யோகி ஆதித்யநாத் பயணம் ரத்து.!

அயோத்தியில் வருகின்ற 5-ம் தேதி  ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடர்பான ஏற்பாடுகள், கட்டுமானப் பணிகள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசிக்க இன்று அயோத்திசெல்ல இருந்த நிலையில், உத்தரபிரதேச அமைச்சர் கமல் ராணி வருண் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு லக்னோவில் … Read more

ராமர் கோயில் பூமி பூஜை.. இன்று யோகி ஆதித்யநாத் அயோத்தி பயணம்.!

ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடர்பாக ஆலோசனை செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தி செல்கிறார். உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அயோத்தி வழக்கில்  தீர்ப்பு வழங்கியது. அதில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்கவும் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது.  கொரோனா வைரஸ் பரவல் … Read more

ராமர் கோயில் விழாவிற்கு ஆலோசனை மேற்கொண்ட யோகி ஆதித்யநாத்..அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடி.?

பிரதமர் மோடியும் கலந்து கொள்ளவுள்ள ஆகஸ்ட்-5 விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கான திட்டமிடப்பட்ட பிரம்மாண்டமான விழாவுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் இருக்கிறார். ஆகஸ்ட்-5 இந்த விழாவின் அரங்கமாக இருக்கும் ராமர் ஜென்மபூமி வளாகத்திற்கு முதலமைச்சர் தனது அயோத்தி சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கினார். ராம் ஜென்மபூமி தளத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ராமரை பிரார்த்தனை செய்தார். வரும் ஆகஸ்ட் 5ஆம் … Read more

கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு ! டிஎஸ்பி உள்ளிட்டோரை இடைநீக்கம் செய்த உத்தரபிரதேச முதல்வர்

சஞ்சித் யாதவை கடத்தி கொலை செய்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி அபர்ணா குப்தா மற்றும்  துணை எஸ்பி மனோஜ் குப்தா ஆகியோரை இடைநீக்கம் செய்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். லேப் டெக்னீசியன் சஞ்சித் யாதவ் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி பிபி ஜோக்தாண்டை கடந்த ஜூன் 22-ஆம் தேதி விசாரிக்குமாறு அரசு அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து விசாரணை  நடைபெற்றது .இந்த வழக்கில் இறந்தவரின் நண்பர்கள் உட்பட ஐந்து பேரை கைது … Read more

ராம ராஜ்ஜியம் அளிப்பதாக கூறி , குண்டர் ராஜ்ஜியம் வழங்கியுள்ளது உ.பி. அரசு -ராகுல் காந்தி

ராம ராஜ்ஜியம் அளிப்பதாக கூறி , குண்டர் ராஜ்ஜியம் வழங்கியுள்ளது உ.பி. அரசு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விக்ரம் ஜோஷி என்பவர் உத்திரபிரதேச மாநிலம் காசியாப்பத்தில் உள்ள விஜய் நகரை சேர்ந்தவர்.இவர் அங்குள்ள தனியார் பத்திரிக்கை ஒன்றில்  வேலை செய்து வருகிறார். கடந்த 20 ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது மர்மநபர்கள் சிலர் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 9 பேரை கைது … Read more

இனி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு – யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு அறிவித்துள்ளது. கொரோனா நோய் பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் மாநிலம் முழுவதும் கடுமையான ஊரடங்கு செயல்படுத்த உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மினி-லாக் டவுன் என்ற அறிமுகப்படுத்துவதன் மூலம், அலுவலகங்கள் மற்றும் சந்தைகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் மற்றும் சனி … Read more

அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று முதல் ஓபன் – யோகி ஆதித்யநாத் உத்தரவு.!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று முதல் திறக்கப்படும் என யோகி ஆதித்யநாத் உத்தரவு. நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் நான்காம் கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கால் நாடு கடும் பொருளாதார சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் நிறைய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் … Read more

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்

உத்தரபிரதேச முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த்.இவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் இருந்துவந்தது .இதனால் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் கடந்த மார்ச் 15-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி … Read more

3 ஆண்டுகள் நிறைவு – யோகி ஆதித்யநாத் சாதனை.!

கடந்த 2017ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 403 இடங்களில் 312 இடங்களை பிடித்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. யோகி ஆதித்யநாத் 2017, மார்ச் 19ல் உத்தரபிரதேசத்தின் 21வது முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் யோகி பொறுப்பேற்ற ஓராண்டில் நடந்த இடைத்தேர்தலில், பாஜக கைவசம் இருந்த 3 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. பின்னர் தோல்வியிலிருந்து பாடம் கற்று கொண்டதாக யோகி தெரிவித்தார். இதையடுத்து கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில், 62 தொகுதிகளை பாஜக … Read more