தனது தந்தை போனில் இருந்து 2,600 ரூபாய்க்கு தின்பண்டத்தை ஆர்டர் செய்த 3 வயது சிறுவன்.!

அயர்லாந்தில் மூன்று வயது சிறுவன் தனது தந்தையின் மொபைலில் சுமார் இந்திய மதிப்பில் 2,600 ரூபாய்க்கு பிரெஞ்சு ப்ரைஸ் ஆர்டர் செய்துள்ளான். அயர்லாந்தில் மூன்று வயது சிறுவன் தனது தந்தையின் மொபைலில் யூ-டியூப் வீடியோ பார்த்து கொண்டிருந்துள்ளான். அப்போது இடையே வரும் விளம்பரத்தை கிளிக் செய்து அதன் மூலம் அருகிலுள்ள மெக் டொனல்ட்ஸ் ஹோட்டலில் பிரெஞ்சு பிரைஸ் எனும் பொறித்த தின்பண்டத்தை ஆர்டர் செய்துள்ளான். இதன் விலை சுமார் இந்திய மதிப்பில் 2,600 ரூபாய் ஆகும். இந்த … Read more

அமெரிக்காவை குறிவைத்ததாக சந்தேக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவித்த ஈராக்.!

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க இருப்பிடங்களுக்கு எதிராக தீவிரவாத சதி வேலைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் ஈராக் பாதுகாப்பு படையினர் 14 பேரை சில நாட்களுக்கு முன்னர் ஈராக் ராணுவம் கைது செய்தனர். அவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் பலர் தற்போது ஜாமீனில் வெளியே விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, ஈராக் அதிகாரிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனராம். அதாவது, ஒரு சிலர் அதிகாரிகள் 14 பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மூன்று … Read more

கொரோனாவால் ஏற்பட்ட அவலநிலை.! புதைக்க இடமின்றி தவிக்கும் பிரேசில்.!

பிரேசில் நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடமின்றி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறையை தோண்டி அந்த இடத்தில் தற்போது கொரோனாவால் இறந்தவர்களை புதைக்கும் அவல நிலை உருவாகியுள்ள்ளது.  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் நாள்தோறும் பல்லாயிரகணணோர் உயிரிழந்து வருகின்றனர். பல நாடுகளில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடம் தேடும் அவல நிலை உருவாகியுள்ளது. பிரேசில் நாட்டில் சாவோ பாலோவின் நகராட்சி  பகுதிகளில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடமின்றி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு … Read more

ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப் படுகொலை விவகாரம்.. சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு… செவி மடுக்குமா மியான்மர் அரசு..

ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம். மியான்மர் அரசிற்க்கு சர்வதேச நீதிமன்றம் புதிய உத்தரவு. உலக நாடுகளுக்கு இடையிலான பிரட்சனைகளை தீர்ப்பதில்  தி ஹோக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றம் ஐநாவால் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில்  நம் அண்டை நாடான மியான்மரைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்கள், மியான்மரின் ரகைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்கள் அந்த நாட்டு ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்படுவதாக சர்வதேச அளவில் புகார்கள் எழுந்தது. இதனை தடுத்திட கோரி சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட … Read more

கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. உலக நாடுகளை உறைய வைக்கும் உண்மை செய்தி..

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான பலி எண்ணிக்கை அதிகரிப்பு. அச்சத்தில் அகில உலகமும். நம் அண்டை நாடான சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் 440 பேருக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் எனப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாட்களாக பரவி அந்நாட்டையே அச்சுருத்தி வருகிறது. இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு … Read more

பயணியர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை ஒப்புகொண்டது ஈரான்.. டிரம்பை ஒரு கோமாளி என்றும் காட்டமாக விமர்சனம்..

முற்றுகிறது ஈரான்-அமெரிக்கா யுத்தம். உக்ரைன் பயணியர் விமானம் தவறுதலாக சுடப்பட்டதாகவும் விளக்கம். எண்ணெய் வளம் கொழிக்கும்  ஈரானின், குத்ஸ் படைப்பிரிவின்  தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக் தலைநகர் பாக்தாத் வந்தபோது,அங்கு  அமெரிக்க படையினரால் ஏவுகனை தாக்குதலில் கொல்லப்பட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த ஈரான், அமெரிக்காவை பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில், ஈராக்கில் உள்ள, அமெரிக்க விமான தளங்கள் மீது, ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த  விவகாரம் மிகவும் மோசமான நிலையை அடந்துவரும் நிலையில், ஈரானில் நேற்று நடைபெற்ற … Read more

காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யா உலக நாடுகளுக்கு திட்டவட்ட கருத்து… பங்காளியின் அறிவிப்பால் பறிதவிக்கும் சீனா..

காஷ்மீர் விவகாரம் குறித்த ரஷ்யாவின் நிலைப்பாட்டை ரஷ்யா அறிவித்தது. காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய சீனாவிற்க்கு மூக்குடைப்பு.. ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தை சீனா ஐநா சபையில் எழுப்பி மூக்கு உடைந்த விவகாரம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், இதுகுறித்து இந்தியாவின் நீண்டகால நண்பனான ரஷ்யா தனது நிலைப்பாடை தெளிவாக முன்வைத்துள்ளது. இதில், காஷ்மீர் விவகாரம் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உள்நாட்டு பிரச்னை, அதில், ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என, இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் நிகோலே குடாஷெவ் … Read more

சீனாவில் குறைந்து வரும் பிறப்பு சதவீதம்… தொழிலாளர் சக்தியில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்… அச்சத்தில் சீனா..

உலக மக்கள் தொகையில் முதல் நாட்டில் மக்கள் தொகை வெகுவாக  குறைந்தது. தொழிலாளர் சக்தியும் குறைந்து உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம். உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் கடந்த 1949-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை உள்ள  காலகட்டத்தில் பிறப்பு விகிதம் வெகுவாக  குறைந்து வருகிறது என்ற செய்தி தற்போது வேளியாகியுள்ளது. சீனாவில் இரண்டு குழந்தைகள் மட்டுமே  பெற்று கொள்வதற்காக  விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 2016-ம் ஆண்டு விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் அந்நாட்டின் மக்களிடையே … Read more

இந்தியா ஒரு இந்துத்துவா தீவிரவாத நாடு.. சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்… மதசார்பற்ற இந்தியர்களை கொதிக்க வைக்கும் இம்ரான் கானின் பேச்சு…

இந்தியா ஒரு இந்துத்துவா தீவிரவாத நாடு. காஷ்மீர் விவகார தோல்வியில் பாகிஸ்தான் பிரதமர் புலம்பல். இந்தியாவின் ஒரு மாநிலமான காஷ்மீருக்கான 370 வது சட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும்,பாகிஸ்தான்  ஐக்கிய நாடுகள்  சபையிலும், உலக  வல்லரசு நாடுகளிடமும்  பலமுறை முறையிட்டது. ஆனால், சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்நிலையில் காஷ்மீர் … Read more

நாயுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணை நாற்பது தையல் போட வைத்த சம்பவம்.. வைரலாகும் செய்தி.. வாயை பஞ்சராக்கிய பயங்கரம்…

செல்பி மோகத்தால் நிகழ்த சோகம். நாய் கடித்து நாற்பது தையல் போட்ட சம்பவம். தற்போதைய இளைஞர்கள் செல்ல பிராணி வளர்ப்பில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில், இந்த செல்ல பிராணிகளால் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் அர்ஜென்டினாவில் இதுபோன்ற சம்பவம் தற்போது  நடைபெற்றுள்ளது. அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த  லாரா ஜான்சன் என்ற 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது தோழிக்கு சொந்தமான  ஜெர்மன் ஷெப்பர்ட் ரக  நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது … Read more