வெட்டுக்கிளி தாக்கியதால் பயிர்கள் பாதிப்பு… கண்டு கொள்ளாத அரசு.. கூடை நிறைய வெட்டுக்கிளியுடன் சென்று கோரிக்கை விடுத்த எம்எல்ஏ…
விவசாய பயிர்கள் வெட்டுக்கிளி தாக்கி பாதிப்பு. வினோத முறையில் கோரிக்கை விடுத்த எம்எல்ஏ. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெல்லட் தலைமைலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் பாஜ எம்எல்ஏ வினோதமாக வந்து அரசிற்க்கு கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த பிகானெர் தொகுதி பாஜ எம்எல்ஏ பிகாரிலால் , ‘‘வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக … Read more