#BREAKING: நேட்டோவின் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்று நேட்டோ கூட்டமைப்பு அறிவிப்பிற்கு ரஷ்யா கடும் கண்டனம். உக்ரைன் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த ரஷ்யா, இன்று தாக்குதலை குறைத்துள்ளது என தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தலைநகர் கீவ்-ஐ கைப்பற்ற மீண்டும் ரஷ்யா கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, உக்ரைன் தலைநகர் கிவ்-ல் மீண்டும் அபாய ஒலி எழுப்பப்பட்டு வருகிறது, வான்வெளி தாக்குதலுக்கான எச்சரிக்கை என தகவல் கூறப்படுகிறது. மேலும், ரஷ்ய படைகள் உக்ரைன் … Read more

ஆயூதங்களுக்கு பூஜை செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

மத்திய பாதுகாப்பு அமைச்சர் 24-25 தேதிகளில் சிக்கிமுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது எல்லையில் உள்ள வீரர்களுடன் உரையாடுவார் எனவும், ஆயுத பூஜையையும் செய்வார் என கூறப்பட்டது. இந்நிலையில், இன்று சீன எல்லைக்கு அருகே சிக்கிமில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களுடன் ஆயுதங்களை வழிபட்டு பூஜை செய்தார். மேலும், எல்லை சாலைகள் அமைப்பு, உள்கட்டமைப்பு திட்டத்தை துவக்கி வைப்பார் என கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்கப்படாது – ர‌ஷியா.!

ர‌ஷிய தலைநகர் மாஸ்கோவில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்று வருகிறது. இதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள ர‌ஷியா சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று மாஸ்கோவில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பிரதிநிதி ஜெனரல் செர்ஜி ஷோயுகு இடையே நடந்த சந்திப்பின் போது இந்தியாவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க மாட்டேம் என்று ரஷ்யா தெரிவித்தது. மேலும், இந்த சந்திப்பில் இந்தியாவில் ஏ.கே … Read more

பாகிஸ்தான் “ட்ரோன்” மூலம் இந்தியாவுக்கு ஆயுத விநியோகம் ! -அமரீந்தர் சிங் புகார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப், தார்தரன் மாவட்டம் சோலா சாகிப் கிராமத்தில் 4 பயங்கரவாதிகள் காவல்துறையிடம் சிக்கினர். அப்போது அவர்களிடமிருந்து 5 ஏ.கே.47 துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், கையெறி குண்டுகள், செயற்கைகோள் தொலைபேசி, கள்ளநோட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றினர். இதன் பின் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் பாகிஸ்தானில் இருந்து ஆள்ளில்லா விமானம் மூலாமாக இந்தியாவுக்கு ஆயுதங்களை கொண்டு வருவதாகவும் கண்டறிந்தனர். இந்த தகவலை பஞ்சாப் … Read more

பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி !

பாதுகாப்புத் துறை அமைச்சகம்  7லட்சத்து நாற்பதாயிரம் துப்பாக்கிகள் உட்படப் பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்குப் அனுமதி அளித்துள்ளது. முப்படைகளுக்கும் ஆயுதங்கள் வாங்குவதற்குப் பாதுகாப்புக் கொள்முதல் குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க 7லட்சத்து 40ஆயிரம் துப்பாக்கிகள் வாங்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. துப்பாக்கிகளும் மற்ற ஆயுதங்களும் 15ஆயிரத்து 935கோடி ரூபாய்க்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆயுதக் கொள்முதல் குழு அனுமதி அளித்துள்ளது. மேலும் … Read more