Tag: India-pakistan

இந்தியாவை வீழ்த்திய பிறகு பாகிஸ்தானில் எந்த கடைக்காரரும் பணம் வாங்குவதில்லை- ரிஸ்வான்

இந்தியாவை வீழ்த்திய பிறகு பாகிஸ்தானில் எந்த கடைக்காரரும், என்னிடம்  பணம் வாங்குவதில்லை என்று ரிஸ்வான் கூறியுள்ளார். 2021 டி-20 உலகக்கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்தியாவை, ...

பஞ்சாப் : இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் 8 ஹெராயின் பாக்கெட் பறிமுதல்!

பஞ்சாபில் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 8 ஹெராயின் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் உள்ள ...

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்க எஸ்சிஓ நாடுகள் ஒப்புதல்….!

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்க இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல். துஷான்பேயில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டத்தின் போது, ​​உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சர்வதேச ...

70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் – இந்தியா பதிலடி

75 வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இம்ரான் கானின் ...

பயங்கரவாதிகளால் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு வரை தோண்டப்பட்ட சுரங்கம் கண்டுபிடிப்பு.!

பாகிஸ்தானில் இருந்து தொடங்கி ஜம்மு பகுதியில் உள்ள சம்பா வரை  பயங்கரவாதிகளால் தோண்டப்பட்ட சுரங்கத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லையில் நிலவும் பதற்றத்தை பயன்படுத்தி ...

இதுனால்தான் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்கவில்லை – பதிலளித்த இம்ரான் கான்.!

எல்லை பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது - இம்ரான் கான் உலக முழுவதும் கொரோனா ...

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் 1.5 வட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம்..!

ராஜஸ்தானில் வெட்டுக்கிளகள் படையெடுப்பால் பயிர்கள் நாசம்..! பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானிற்கு கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துப் பயிர்களை நாசம் செய்து வருகிறது. ராஜஸ்தானில் ஜெய்சல்மீர், பார்மர், ஜோத்பூர் மற்றும் ...

பாகிஸ்தான் “ட்ரோன்” மூலம் இந்தியாவுக்கு ஆயுத விநியோகம் ! -அமரீந்தர் சிங் புகார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப், தார்தரன் மாவட்டம் சோலா சாகிப் கிராமத்தில் 4 பயங்கரவாதிகள் காவல்துறையிடம் சிக்கினர். அப்போது அவர்களிடமிருந்து 5 ஏ.கே.47 துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், கையெறி ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.