“ஏப்ரல் 24 ஆம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம்” – தமிழக அரசு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24-ம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும், இதில் கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்க தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா, சுதந்திர தினவிழா உள்ளிட்ட நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இந்நிலையில், ஏப்ரல் 24-ம் தேதி கிராம சபை … Read more