உக்ரைன் மருத்துவ மாணவர்கள் வழக்கு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு. உக்ரைன் – ரஷ்யா தொடர் போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி இருந்தார்கள். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, தங்கள் கல்வியை சொந்த நாட்டிலேயே தொடர வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டது. நேற்று உச்சநீதிமன்றத்தில் இந்த … Read more

ரஷ்ய அதிபர் புதின் செய்த தில்லாலங்கடி வேலை.? உக்ரைன் ராணுவ அதிகாரி கூறிய வித்தியாசமான குற்றசாட்டு.!

புதின், அவரை போல உருவ ஒற்றுமை கொண்ட ஒருவரை தனக்கு பதிலாக பயன்படுத்தி வருகிறார். உக்ரைன் ராணுவ அதிகாரி குற்றசாட்டியுள்ளார்.  கடந்த பிப்ரவரி மாதம் முதலே,  உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த சண்டை தற்போது வரை ஓய்ந்த பாடில்லை. ரஷ்ய அதிபர் புதின் நடவடிக்கையை எதிர்த்து பல நாடுகளும் ரஷ்யாவை ஓரங்கட்டி வருகின்றன. இருந்தும் இதனையெல்லாம் ரஷ்யா கண்டுகொண்டதாய் தெரியவில்லை. தற்போது புதிய வித்தியாசமான ஒரு குற்றசாட்டை உக்ரைன் ராணுவ அதிகாரி … Read more

உலக நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்தால் மட்டும் போர் முடிந்து விடாது… துருக்கி கருத்து.!

ரஷ்யாவை மற்ற நாடுகள் ஓரங்கட்டுவதால், போர் முடிவுக்கு கொண்டு வந்துவிட முடியாது . – துருக்கி கருத்து.  உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தான். இதில் பெரும் சேதமடைந்த நாடு என்றால் அது உக்ரைன் தான். இதனால்,  பெரும்பாலான உலக நாடுகள் ரஷ்யாவை ஓரங்கட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பதாயில்லை என் தனது அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி செல்கிறது ரஷ்யா. இதில், கருத்து தெரிவித்துள்ளதுருக்கி … Read more

உக்ரைன் மீதான தொடர் தாக்குதல்… சர்வதேச விண்வெளி அமைப்பில் இருந்து ரஷ்யா விலகல்.!

2024க்கு பிறகு முழுவதுமாக சர்வதேச விண்வெளி அமைப்பில் இருந்து ரஷ்யா விலக முடிவெடுத்துள்ளது.  கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா  உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் எதிர் தாக்குதல் நடத்தினாலும், ரஷ்யா போன்ற பெரிய வல்லரசு நாட்டுடன் அதனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் உக்கிரமாக இந்த தாக்குதல் தற்போது கொஞ்சம் குறைந்தாலும், இன்னும் ரஷ்யாவின் தாக்குதல் முழுதாக ஓய்ந்தபாடில்லை. இதனால், அமெரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை … Read more

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிக்க அனுமதி இல்லை… மத்திய அரசு அதிரடி.!

உக்ரைனில் இருந்து இந்தியா வந்த மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிக்க அனுமதி இல்லை என மத்திய அரசு பதில் கூறியுள்ளது.  உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையே போர் மூண்ட போது, உக்ரன் நாட்டில் பயின்று வந்த வெளிநாட்டு மாணவர்கள் அவராவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதில் பெரும்பாலான எண்ணிக்கையில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களது படிப்பை பாதியில் விட்டு விட்டு இந்தியா வந்தார்கள். அவர்களுக்கு இங்கு இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிக்க … Read more

சீனா மற்றும் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் இந்தியமாணவர்கள் படிப்பை தொடர பேச்சுவார்த்தை !

இந்திய மாணவர்கள் சீனாவில் உள்ள அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குத் திரும்புவதற்கு வசதியாக சீன அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் நேற்று மக்களவையில் தெரிவித்தார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்த ஆண்டு மார்ச் மாதம் புது தில்லிக்கு வந்தபோது,சீன ​​மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயிடம் இந்தப் பிரச்னையைப் பற்றி பேசியதாகவும் தேவையைப் பொறுத்து குறைந்த எண்ணிக்கையிலான இந்திய … Read more

பெண் மாடல் கொல்லப்பட்டார்

பிரேசில் மாடல் அழகியான தலிதா டோ வாலே, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற இவர், ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் பொது  கொல்லப்பட்டார். அவர் உலகெங்கிலும் மனிதாபிமானப் பணிகளில் பங்கேற்று ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராகப் போராடினார்.இவரின் 39 வயதான சகோதரர் கூறுகையில், “அவள் ஒரு ஹீரோ” என்று கூறுகிறார் .

உக்ரைன் வணிக வளாகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா..!

உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நீடித்து வருகிறது. தற்போது வரை போரின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது. இதன் காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதலில் பல்வேறு உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைனில் இருக்கும் … Read more

#Ukraine War: 600 ரஷ்ய போர்க்குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம் – உக்ரைன்

உக்ரைன் 600 க்கும் மேற்பட்ட ரஷ்ய போர்க்குற்ற சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளது மற்றும் அவர்களில் 80 பேர் மீது வழக்குத் தொடரத் தொடங்கியுள்ளதாக கிய்வின் உயர்மட்ட வழக்கறிஞர் செவ்வாயன்று தெரிவித்தார். சந்தேக நபர்களின் பட்டியலில் “ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவம், அரசியல்வாதிகள் மற்றும் பிரச்சார முகவர்கள்” உள்ளடங்குகின்றனர் என்று, வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனிடிக்டோவா ஹேக்கில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். எஸ்தோனியா, லாட்வியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை  உக்ரைனில் உள்ள சர்வதேச விசாரணைக் குழுவில் சேர முடிவு … Read more

தவறான தகவல்கள் – ட்விட்டர் எடுத்த அதிரடி முடிவு!

தவறான ட்விட்டுகளை குறிக்கும் வகையில், எச்சரிக்கை குறியீடு இருக்கும் என ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு. ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க ட்விட்டர் நிறுவனம் அதிரடியான முடிவை எடுத்துள்ளது. அதாவது, தவறான ட்விட்டுகளை குறிக்கும் வகையில், எச்சரிக்கை குறியீடு இருக்கும் என்றும், அந்த ட்விட்டுகளை ரீ-ட்விட் செய்ய முடியாது எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று அழைக்கும் உக்ரைன் … Read more