அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் ? தினகரன்
அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். தினகரனை சேர்ந்தவர்கள் மனித வெடி குண்டாக மாறி தமிழகத்தில் நுழைவோம் என கூறியுள்ளதாக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். மேலும் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது குறித்து படிக்க : – மனித வெடிகுண்டாக உள்நுழைவோம்., கலவரத்தை தூண்டும் வகையில் சசிகலா, தினகரன் – சிவி சண்முகம் பேட்டி இந்நிலையில் … Read more