மழை பாதிப்பு; ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்!

சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுக்காக்களில் உள்ள மக்களுக்கு ₹1,000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்.  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிலும், குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கபாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. கனமழையை தொடர்ந்து அதிக பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின், சீர்காழி மற்றும் … Read more

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது! புதிதாக வளிமண்டல சுழற்சி ஏற்பட வாய்ப்பு!

அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு அந்தமான் கடலோர பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சி ஏற்பட வாய்ப்பு. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வட தமிழ்நாடு, அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது … Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

நவம்பர் 19 முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக இன்று உருவானதாக கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் தர வேண்டும் – ஈபிஎஸ்

தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு கணக்கெடுக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் தர வேண்டும். பயிர் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய … Read more

தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. தமிழகத்தில் இன்று முதல் 19-ஆம் தேதி வரை மிதமான மழையும், 20-ஆம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நவம்பர் 20-ஆம் தேதி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் லேசான பனிமூட்டம் காணப்படும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்! – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் நவம்பர் 19-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு … Read more

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வரும் 19-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்தது. இந்த … Read more

உயிரிழப்புகளுக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், வடகிழக்கு பருவமழையால் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அமைச்சர், வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும். மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும் என்றார். மேலும், மழையால் குடிசை பகுதி அளவு இடிந்திருந்தால் ரூ.4,100 வழங்கப்படும் என்றும் மழையால் கான்கிரீட் வீடு … Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை!

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தகவல். தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், … Read more

மக்களின் குறைகள் தீர்க்கப்படும்.. எதிர்க்கட்சிகள் பற்றி கவலையில்லை – முதலமைச்சர்

அரசியல் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் எதையாவது கூறுவது பற்றி கவலையில்லை என வெள்ள ஆய்வுக்கு பிறகு முதலமைச்சர் பேட்டி. வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சென்றுள்ளார். அங்கு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 44 செமீ கனமழை பெய்துள்ளது. இந்த வரலாறு காணாத கனமழை … Read more