மழை பாதிப்பு; ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்!
சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுக்காக்களில் உள்ள மக்களுக்கு ₹1,000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிலும், குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கபாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. கனமழையை தொடர்ந்து அதிக பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின், சீர்காழி மற்றும் … Read more