மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு!

TANGEDCO

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி அத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி, புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அமைச்சரின் பதிவில்,கடந்த 3ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து 4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக … Read more

Scam Alert: EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிப்பு – மின்வாரியம் எச்சரிக்கை!

Fake EB Bill

மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், தமிழகத்தில் மின் கட்டணம் கட்டவில்லை என்றும் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி, அதில் லிங்கை க்ளிக் செய்ய வைத்து மக்களிடையே மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி போலியானது என தமிழக மின்சார வாரியம் … Read more

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய Link வெளியீடு!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க update செய்யப்பட்ட புதிய Link வெளியீடு. தமிழ்நாட்டில மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மின் கட்டணம் செல்லும் அலுவலகங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்மாதம் இறுதி வரை ஆதார் எண்ணை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று வரை 2.66 கோடி மின் இணைப்புகள் உள்ளன. தற்போது வரை சுமார் 60 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மின் இணைப்புகள் ஆதார் என்னுடன் இணைக்கும் பணிகள் … Read more

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 8000 காலி பணியிடங்கள்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

தமிழக மின்சாரத்துறையில் காலியாக உள்ள கள உதவிப்பணியாளர் பணிகளில் முதற்கட்டமாக 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாடு மின்சாரத்துறையான டான்ஜெட்கோவில் காலியாக பணியிடங்களை நிரப்ப கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு மின்சார துறை காலிப்பணியிடங்க்ளில் 900 பணியிடங்கள் மட்டுமே நிரப்பட்டன. 2500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கள உதவி பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் அப்படியே இருக்கிறது என அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்து. இது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கூறுகையில், … Read more

#Breaking:ஊழியர்கள் கவனத்திற்கு…இதனை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை – மின்வாரியம் எச்சரிக்கை!

தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளைக் பின்பற்ற வேண்டும் எனவும்,இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகக் கையேட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆடைக் குறியீடு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறும் அலுவலகத்தின் அலங்காரத்தைப் பேணும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.அந்த வகையில்,மின்சார வாரிய பணியின் போது பெண் ஊழியர்கள் சேலை,சல்வார்,சுடிதாருடன் துப்பட்டா அணிந்து பணியாற்றலாம். அதே சமயம்,மின்சார வாரிய ஆண் ஊழியர்கள் … Read more

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி குறைகளை களைய குழு – தமிழக அரசு உத்தரவு!

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி குறைகளை களைய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,கேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் பெறாத 5,493 பேரின் பிரச்னைகளை களைய வாரிய செயலாளரை தலைவராக கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கேங்மேன் பதவியில் உள்ள காலியிடங்களை 5000 லிருந்து 10000 ஆக உயர்த்தி கேங்மேன் (பயிற்சி) நேரடி ஆட்சேர்ப்புக்கான ஆணைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி, 15,106 தேர்வர்களில் 9,613 பேர் இடஒதுக்கீடு விதியை பின்பற்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். … Read more

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்”:மனுக்களுக்கு உடனடி தீர்வு – மின்சார வாரியம் முக்கிய உத்தரவு!

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்,பயனாளிகளின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண கண்காணிப்பு அதிகாரி நியமனம் செய்து  மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்படி,தனி CM ஹெல்ப்லைன் (1100) உருவாக்கப்பட்டுள்ளது.அதில் பெறப்படும் புகார் மனுக்களை 100 நாட்களுக்குள் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து புகார் மனுக்களையும் உடனே தீர்த்து வைப்பதற்காக, TANGEDCO இன் அனைத்து விநியோக வட்டங்களிலும் தலைமையகங்களிலும் கண்காணிப்பு பொறியாளர் தரத்தில் ஒரு நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை மேம்படுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். தமிழ்நாட்டில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், மின் செலவை குறைப்பதற்கும் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 25,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டு உள்ளது. அதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.1,32,500 கோடி நிதி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறனை … Read more

#BREAKING: மின் நுகர்வோர் சேவை மையத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!

சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கான சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. மின்துறை தொடர்பான அனைத்து புகார்களையும் மின் நுகர்வோர் சேவை மையத்தில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்துறை தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய … Read more

shutdown: சென்னையில் இந்த பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் – Tangedco

சென்னையில் நாளை இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் சென்னை பராமரிப்புப் பணிகளை எளிதாக்குவதற்காக, தமிழக தலைமுறை மற்றும் விநியோகக் கூட்டுத்தாபன லிமிடெட் ( Tangedco ) மின் வாரியம் பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது . அவடி பூம்போஷில் பகுதி: பூம்போஷில் நகர் பகுதி, அசோக் நகர், ஹரி கிருஷ்ணா … Read more