#Breaking:ஊழியர்கள் கவனத்திற்கு…இதனை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை – மின்வாரியம் எச்சரிக்கை!

தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளைக் பின்பற்ற வேண்டும் எனவும்,இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகக் கையேட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆடைக் குறியீடு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறும் அலுவலகத்தின் அலங்காரத்தைப் பேணும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.அந்த வகையில்,மின்சார வாரிய பணியின் போது பெண் ஊழியர்கள் சேலை,சல்வார்,சுடிதாருடன் துப்பட்டா அணிந்து பணியாற்றலாம். அதே சமயம்,மின்சார வாரிய ஆண் ஊழியர்கள் … Read more

#BREAKING: வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது – மின்சார வாரியம் அறிவிப்பு..!

28மற்றும் 29ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது என  மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 28 மற்றும்29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், 28 மற்றும் 29ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 28 மற்றும் 29ம் தேதிகளில் … Read more

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்”:மனுக்களுக்கு உடனடி தீர்வு – மின்சார வாரியம் முக்கிய உத்தரவு!

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்,பயனாளிகளின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண கண்காணிப்பு அதிகாரி நியமனம் செய்து  மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்படி,தனி CM ஹெல்ப்லைன் (1100) உருவாக்கப்பட்டுள்ளது.அதில் பெறப்படும் புகார் மனுக்களை 100 நாட்களுக்குள் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து புகார் மனுக்களையும் உடனே தீர்த்து வைப்பதற்காக, TANGEDCO இன் அனைத்து விநியோக வட்டங்களிலும் தலைமையகங்களிலும் கண்காணிப்பு பொறியாளர் தரத்தில் ஒரு நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

#Breaking:”கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால்,ஊதியம் கிடையாது” – மின்சார வாரிய அதிரடி உத்தரவு!

மதுரை:கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்று மதுரை மண்டல மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி. மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,அவ்வாறு தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்றும் மதுரை மண்டல மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான … Read more