பாகிஸ்தான் அரசு இதை செய்தால் மட்டும் தான் பேச்சுவார்த்தை-பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு மற்றும் லாடக்கை தலைநகராக கொண்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டணம் தெரிவித்தது. ஒருபுறம் சென்றுகொண்டிருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை … Read more

ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல்-கமல்ஹாசன்

நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா   மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும்  இந்திய அரசியல் சாசனத்தின்  சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.மேலும் ஜம்மு -காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிகிறது என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35ஏ சட்டப்பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் … Read more