கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட சிம்பு பட நடிகை!

நடிகை மஞ்சிமா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், நடிகர் சிம்புவுடன் இணைந்து நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் அதிகமாக மலையாள படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

அடடா சிம்பு ரசிகர்களா இது! என்ன பண்ணிருக்காங்கனு பாருங்களேன்!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் சிறு வயதிலேயே தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உண்டு. இந்நிலையில், நடிகர் சிம்பு திரையுலகில் கால்பதித்து 35 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து, மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தல்லாகுளம் செல்லும் சாலை ஓரத்தில் 500 அடி நீல பிரமாண்ட போஸ்டரை அவரது ரசிகர்கள் … Read more

சிம்பு மனிதாபிமானம் மிக்க நல்ல மனிதர் : கௌதம் கார்த்திக்

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சிம்பு ஸ்டூடியோ ஸ்கிரீன் புரொடெக்சன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். இவருடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார். இந்த படம் 2017-ம் ஆண்டு கன்னடத்தில், சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக் ஆகும். இதனையடுத்து, நடிகர் சிம்பு இப்படத்தில் நடிக்கும்  போது, ஒரு … Read more

தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த STR!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தனது நடிப்பாலும், திறமையாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தன் வசம் கொண்டுள்ளார். இன்று தளபதி விஜயின் 45-வது அவரது ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் சிம்பு தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நடிகர் விஜயுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். https://www.instagram.com/p/By_po16BMvC/?utm_source=ig_web_copy_link

வில்லனாக களமிறங்கும் சிம்பு!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கம் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு, இயக்குனர் நர்த்தன் இயக்கத்தில் உருவாகும் ‘மப்டி’ படத்தில், நடிகர் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தில், இவர் கேங்ஸ்டராக வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாநாடு படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது தெரியுமா?

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக்கவுள்ள படம் மாநாடு. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன்-25-ம் தேதி மலேசியாவில் துவங்கவுள்ளதாகவும், பாடலுடன் சில முக்கியமான காட்சிகள் அங்கு படமாக்கப்படவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மாநாடு படக்குழுவினரோடு இணையும் இசையமைப்பாளர் யுவன்!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படம் மாநாடு. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரான யுவன்சங்கர் ராஜா தற்போது மாநாடு படக்குழுவினருடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இசையமைக்கவுள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். And yes we are back!!! Here is the update which u guys … Read more

மலேசியாவில் மாநாட்டை தொடங்கும் STR!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் மகா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து, இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இவர்கள் இருவருக்கும் இடையிலான காதல் காட்சி மலேசியாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்புவை போன் போட்டு அழைத்த நடிகை ஹன்சிகா- ஓகே சொன்ன சிம்பு

இப்படத்தில் சிம்பு கடினமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 10 நிமிடங்கள் மட்டும் சிம்பு நடிப்பதாக இருந்தது.இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்க படக்குழு 10 நிமிடத்தை 30 நிமிடமாக மாற்றியுள்ளது. சிம்பும் ,ஹன்சிகாவும் தமிழில் “வாலு” திரைப்படத்தில் நடித்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ,பாராட்டும் பெற்றது. இப்படத்தில் நடித்த போது சிம்புவிற்கும் , ஹன்சிகாவிற்கும் காதல் ஏற்பட்டது. சிலநாட்கள் காதலர்களாக இருந்தஇவர்கள்சிலகருத்துவேறுபாடுகாரணமாகஇருவரும் பிரிந்துவிட்டனர்.நாங்கள் பிரிந்தாலும் இருவரும் நண்பர்களாக இருப்போம் என கூறினார். இந்நிலையில் … Read more