அதிக வெப்பநிலை உள்ளவர்களை அடையாளம் காண ட்ரோன்களை பயன்படுத்தும் மலேசியா காவல்துறை…!

மலேசியாவில் பொது இடங்களில் அதிக வெப்பநிலை கொண்டவர்களை அடையாளம் காண்பதற்காக காவல்துறையின் ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர். ட்ரோன்கள் அதிக வெப்பநிலை கொண்ட நபரை கண்டவுடன் சிவப்புநிற எச்சரிக்கை ஒலியை வெளியிடுகிறது. கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இவைரஸை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பல நாடுகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. மேலும், மலேசியா … Read more

நேருக்கு நேர் மோதிய மெட்ரோ ரயில்கள்…! 200-க்கும் மேற்பட்டோர் காயம்…!

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனஸ் இரட்டைக்கோபுர சுரங்கப் பாதையில் நேருக்கு நேர் மோதிய மெட்ரோ ரயில்கள்.  மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனஸ் இரட்டைக்கோபுர சுரங்கப் பாதையில், மெட்ரோ ரயில் ஒன்று காலி பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதே வழித்தடத்தில் 213 பயணிகளுடன் மற்றோரு ரயில் வந்துள்ளது. இந்த இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில், 47 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் … Read more

மலேசியாவில் ஒரே நாளில் 235 பேரை தாக்கிய கொரோனா!

 மலேசியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மலேசியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலேசியாவில் ஒரே நாளில் 235 பேரை கொரோனா பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஶ்ரீபெட்டாலிங்கில் நடைபெற்ற சமயம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் 60  பேருக்கு கொரோனா தொற்று  செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது. 

மலேசியாவில் பிறந்த பாண்டா கரடிக்கு பெயர் யீ யீ! எதனால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியுமா?

பாண்டா கரடிகளை பரிமாற்றம் செய்துகொள்ளும் ஒப்பந்தம், மலேசியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்னவென்றால், சீனாவிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் பாண்டா கரடிகள் இனப்பெருக்கம் செய்து, குட்டிக்கு 2 வயதானதும் மீண்டும் சீனாவுக்கு அனுப்புவதே ஆகும். இதனையடுத்து, மலேசியாவில் பிறந்த பாண்டா கரடிக்கு யீ யீ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பாண்டா கரடிக்கு பெயர் சூட்டும் விழா கோலாம்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டு … Read more

மலேசியாவில் மாநாட்டை தொடங்கும் STR!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் மகா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து, இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இவர்கள் இருவருக்கும் இடையிலான காதல் காட்சி மலேசியாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.