சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ 5 கோடி நிதி! சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முடிவு!

Sekar Babu

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதைப்போல சென்னையை தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோவில்கள் மற்றும் வீடுகள் என பல சேதமடைந்தது. அதுமட்டுமன்றி இதில் சில மாவட்டங்களில் வெள்ளத்தால் சில மக்கள் உயிரிழக்கவும் செய்தனர். இதனையடுத்து, மழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், சேதமடைந்த குடிசைக்கு தலா ரூ.10,000, தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளம் … Read more

பாண்டிச்சேரி கவர்னர் வேலையை பார்க்க சொல்லுங்க.! தமிழிசைக்கு அமைச்சர் சேகர்பாபு அட்வைஸ்.!

Minister Sekar Babu - Tamilisai Soundarajan

தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி அப்பகுதிகள் முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் இரு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு கனமழையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆணையர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி வந்திருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் … Read more

சென்னைக்கு புதுவரவு… பொங்கலுக்கு திறக்கப்படும் கலைஞர் பேருந்து முனையம்.! முதல்வர் திறப்பு…

Tamilnadu CM MK Stalin - Kelambakkam bus stand

சென்னை முக்கிய பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தாம்பரம், பெருங்குளத்தூர் ஆகிய இடங்களிலும் பேருந்து முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இருந்தும் கோயம்பேடு பேருந்து நிலையம் போல பிரமாண்ட பேருந்து நிலையம் சென்னையில் இல்லாமல் இருந்து வந்தது. இதனை ஈடுசெய்ய, சென்னை பேருந்து போக்குவரத்து சிரமத்தை குறைக்கும் நோக்கில் ஜிஎஸ்டி சாலையில் கிளம்பாக்கத்தில் 86 ஏக்கரில் புதிய பேருந்து நிலையத்தை தமிழக அரசு கட்டமைத்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிட்ட இந்த … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? – அமைச்சர் சேகர் பாபு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை ஒதுக்கப்பட்ட அடுத்த நாளே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல பேருந்து நிலையங்கள் இருந்தால்தான் நெரிசல் குறையும். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு விரிவாக மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக … Read more

300 கோவில்களில்… வரலாற்றில் இதுவே முதல் முறை.! தமிழக அமைச்சர் பெருமிதம்.!

கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு முன் 300 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. இது அறநிலைய துறை வரலாற்றில் முதல் முறையாகும் என அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்.  தமிழக அறநிலைத்துறை தற்போது புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். அதாவது, இதுவரை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஓராண்டில் அதிகமாக கோவில்களில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்தியது இதுவே முதல் முறை. மொத்தமாக கடந்த ஏப்ரல் … Read more

#Breaking:அது தேர் திருவிழாவும் அல்ல,அவை தேரும் அல்ல – அமைச்சர் சேகர் முக்கிய பாபு!

தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில்  உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து,முதல்வர்,பிரதமர் மற்றும் அதிமுக சார்பில் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே,தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு … Read more

அறங்காவலர் குழு விரைவில் அமைக்கப்படும்- அமைச்சர் சேகர்பாபு..!

திருத்தணி முருகன் கோவிலுக்கான வெள்ளித்தேர் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருத்தணி கோவில் ராஜகோபுரம் ரதவீதி வரை ரூ.9 லட்சத்த்தில் 56 படிக்கட்டுகளை  அமைக்க அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் சேகர்பாபு , தமிழ்நாட்டில் காலியாக உள்ள கோவில் அறங்காவலர் குழு விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தணி கோவிலில் மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  திருத்தணி கோவிலில் பக்தர்களுக்கான தங்கும் அறைகளும் விரைவில் பலப்படுத்த நடவடிக்கை … Read more

#BREAKING: சேகர் பாபு மீதான வழக்கு விசாரணைக்கு தடை..!

அமைச்சர் சேகர் பாபு மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.  2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கொடுங்கையூரில் பணப்பட்டுவாடா விவகாரத்தில் திமுக-அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டது.  இதனால், இருதரப்பு புகாரின் பெயரில் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சேகர் பாபு  உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கை ரத்துசெய்யக்கோரியும், விசாரணைக்கு தடைவிதிக்க கோரி அமைச்சர் சேகர் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் … Read more

திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் வசதி மேம்படுத்த திட்டம்..!

திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும் திட்டம் சென்னை வடபழனி ஆதிமூல பெருமாள் கோயிலில் 8 லட்சம் ரூபாய் செலவில் பூஜை பொருட்கள் மற்றும் மலர் மாலைகள் விற்பனை செய்வதற்கான தற்காலிக அங்காடியை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக … Read more

மதுரை வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விரைவில் டெண்டர்- அமைச்சர் சேகர் பாபு..!

தீ விபத்தால் சேதமடைந்த மதுரை வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விரைவில் டெண்டர் விடப்படும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்துக்கு உள்ளான வீர வசந்தராயர் மண்டபத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் குறித்து  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, தீ விபத்தால் சேதமடைந்த மதுரை வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விரைவில் டெண்டர் விடப்படும். 3 ஆண்டுகளுக்குள் … Read more