வங்கிகளில் அரசு தலையீடு…ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பரபரப்பு கருத்து …!!
ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில்அரசாங்கம் தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும் என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆச்சார்யா தெரிவித்துள்ளதால் அரசு அதிருப்தியடைந்துள்ளது. கடந்த வாரம் தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு காரணமாக இருக்கும் எனத் தெரிவித்தார். 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளதை வைத்தே இந்த ஆச்சார்யா பேசியதாகக் கூறப்படுகிறது. … Read more