பழைய ரூபாய் நோட்டுகளை அழிக்கும் பணியில் ரிசர்வ் வங்கி !

பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை துண்டுகளாக்கி அழிக்கும் பணி நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, 15.28 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த நோட்டுகளின் நிலை … Read more

நேபாளத்தில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்

இந்தியாவில் 500, 10௦0 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது. ஆனால் ஆர்.பி.ஐ மற்றும் நேபாளத்தின் தேசிய வங்கியான நேபாளம் ராஷ்டிரா வங்கியும் இணைந்து இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கின்றனர். இதனால் அங்கு இன்னும் இந்த 500, 1000 நோட்டுக்கள் தடை செய்யப்படாமல் இருக்கின்றன. அங்கு இந்த நோட்டுக்கள் இன்னும் கேசினோக்களில் பயன்படுத்தபடுகின்றன. இந்த கேசினோக்களில் ரூ.500 கொடுத்தால் அங்குள்ள மதிப்ப்புக்கு 50% கழித்துக்கொண்டு ரூ.400 கொடுகின்றனர். … Read more