ஒரே நாடு! ஒரே சட்டம்! இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் – அதிபர் ராஜபக்சே

இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். இலங்கையில் கடந்த  நாட்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ராஜபக்ஷேவின் பொது ஜனபெரமுன கட்சி 145 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, ராஜபக்க்ஷே புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றினார். அப்போது பேசிய ஆவர், ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை அடிப்படையாக கொண்டு இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும், ஒற்றை ஆட்சி முறையை தொடர்ந்து பாதுகாப்பேன் என்றும், 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை … Read more

இலங்கையின் அதிபராக இன்று ராஜபக்ஷே பதவியேற்கிறார்

இலங்கையின் அதிபராக இன்று ராஜபக்ஷே பதவியேற்கிறார். இலங்கையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ராஜபக்ஷேவின் பொது ஜனபெரமுன கட்சி 145 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று ராஜபக்ஷே இலங்கையின் அதிபராக பதவியேற்கிறார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை தனதாக்கிய ராஜபக்ஷே சகோதரர்கள்!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை தனதாக்கிய ராஜபக்ஷே சகோதரர்கள். இலங்கையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், ராஜபக்ஷேவின் பொது ஜனபெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ராஜபக்ஷேவின் கட்சி 145 இடங்களிலும் 2வது இடத்தில், சஜித் பிரேமதாசவின்  சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசு கட்சி … Read more

பறிக்கபட்ட பதவி…….பதவியேற்ற பக்சே……..ரணிலுக்கு ஏன்..? ராஜபக்சே எப்படி…?? இலங்கை அரசியலில் நடந்தது என்ன…..??

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளார். இலங்கையில் 2015 வருடம் அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார். பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகளும் கூட்டணி அமைத்தது இந்த கூட்டணி  3 வருட ஆட்சியை இலங்கையில்  நடத்தி வந்தது.இந்த நிலையில் இன்று திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே … Read more