ஐபிஎல் 2022 இல் ஒரு இன்னிங்ஸில் நான்கு சிக்ஸர்களை அடித்த இளம் கிரிக்கெட் வீரர் பேபி ஏபி..!

நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் பேபி ஏபி என அழைக்கப்படும் டிவால்ட் ப்ரீவிஸ் அவர்கள் தனது அரை சதத்தை தவறவிட்டார். இருந்தாலும், பிபிகேஎஸ் லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹருக்கு எதிராக விளையாடிய பேபி ஏபி, ஒரு இன்னிங்சில் மொத்தம் நான்கு சிக்சர்களை விளாசினார். அதில் ஒரு சிக்ஸர் 112 நீளம் கொண்டது.  இது தான் இந்த வருடத்துக்கான ஐபிஎல்லில் … Read more

2-வது நாள் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் தொடங்கியது, 19வயதான சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சகாரை ரூ.1.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்….!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 2-வது நாளாக மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று 78 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டன. முதல் கட்டமாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தின் போது 19வயதான சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சகாரை ரூ.1.9 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் கே.சி.கேரியப்பா ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.