ஐபிஎல்லுக்கு எதிராக நியூ.வீரர்கள் போர்க்கொடி !

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு  ஐ.பி.எல். தொடருக்காக வீரர்கள் ஏலம் எடுக்கப்படும் நடைமுறைக்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. ஆனால் இதில் வீரர்களை ஏலம் எடுக்கும் நடைமுறை பண்டையகால முறை என்றும், கண்ணியமற்றது என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தொழில் நேர்த்தியற்ற வகையில் நடத்தப்படும் இந்த ஏலம், வீரர்களின் வாழ்வாதாரத்தில் விளையாடும் நடைமுறை என்றும் அந்த அமைப்பு கண்டித்துள்ளது. உலகமே பார்க்கும் வண்ணம், கால்நடைகளைப் … Read more

அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அதிகம் அறியப்படாத 5 வீரர்கள்!

ஐபீஎல்லில் வருடா வருடம் முன்னணி வீரர்கள் தான் ஏலத்தில் அதிகமாக எடுக்கபடுவார்கள்.ஆனால்  அதற்கு மாறாக இந்த ஆண்டு அறிமுக வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்திற்கு  விடப்பட்டுள்ளனர்.இந்த ஏலத்தில் எடுக்கப்பட்ட 5 அதிகம் அறியப்படாத வீரர்கள், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.2கோடிக்கு ஏலம் எடுத்த ஜோஃப்ரா ஆர்ச்சர் என்ற மே.இ.தீவுகளைச் சேர்ந்த வீரர், இந்தியாவின் இஷான் கிஷன் (ரூ.6.2 கோடி), டார்சி ஷார்ட் (ரூ.4 கோடி), கவுதம் (ரூ.6.2 கோடி), முஜீப் ஸத்ரான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ.4 கோடி.) … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வான 25 வீரர்களின் விவரம் கிழே…!!

11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வானது பெங்களூருவில் இரண்டு நாட்களாக விறுவிறுப்பாகவும் வெகுவிமர்சியாகவும் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வான 25 வீரர்களின் விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது… 1.மகேந்திர சிங் டோனி – ரூ. 15 கோடிக்கும் , 2.அம்பதி ராயுடு … Read more

கடைசி நாள் முரளி விஜயை ரூ.2 கோடிக்கும் , சாம் பில்லிங்சை ரூ.1 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி…!!

11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வானது பெங்களூருவில் இரண்டு நாட்களாக விறுவிறுப்பாகவும் வெகுவிமர்சியாகவும் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே.. மும்பை இந்தியன்ஸ் – சித்திதேஷ் லாட் (ரூ 20 லட்சம்), மயங்க் மார்கண்டே (ரூ 20 லட்சம்) , … Read more

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் தற்போதைய நிலை இதோ

11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இரண்டாவது நாளாக இன்று காலை தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் ஏலத்தில் 361 இந்தியர்கள் உட்பட 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே.. மும்பை இந்தியன்ஸ் – பிரதீப் சங்வான் (ரூ 1.5 கோடி) , ஜே.பி.டுமினி (ரூ 1 கோடி), ஜேசன் (ரூ … Read more

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் தற்போதைய நிலை இதோ… அதிகபட்சமாக ஜெயதேவ் உனட்கட் ரூ.11.5 கோடிக்கு ஏலம்…!!

11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இரண்டாவது நாளாக இன்று காலை தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் ஏலத்தில் 361 இந்தியர்கள் உட்பட 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றன.ணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மொஹமட் ஸ்ரீராஜ் (ரூ.2.6 கோடி), நாதன் கோல்ட்டர் (ரூ.2.2 கோடி) சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் – … Read more

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் தற்போதைய நிலை இதோ

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 2-வது நாளாக மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே… மும்பை இந்தியன்ஸ் -எல்வின் லீவிஸ் (ரூ.3.8 கோடி) , சௌரவ் திவாரி (ரூ.80 லட்சம்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மந்தீப் சிங் (ரூ.1.4 கோடி), வாஷிங்டன் சுந்தர்(ரூ.3.2 கோடி), பவன் நேகி(ரூ.1 கோடி) மும்பை இந்தியன்ஸ் – பென் கட்டிங்(ரூ.2.2 கோடி) சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் – முஹம்மத் நபி(ரூ.1 … Read more

2-வது நாள் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் தொடங்கியது, 19வயதான சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சகாரை ரூ.1.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்….!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 2-வது நாளாக மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று 78 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டன. முதல் கட்டமாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தின் போது 19வயதான சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சகாரை ரூ.1.9 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் கே.சி.கேரியப்பா ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் தற்போதைய சுற்று நிலை இதோ

ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் கிழே 1.முஸ்தபிஸுர் ரஹ்மான் ரூ.2.20 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது 2. மிட்செல் ஜான்சன் எந்தவொரு அணியும் வாங்கவில்லை 3.ஜோஸ் ஹாஸ்லேவுட் எந்தவொரு அணியும் வாங்கவில்லை 4. பேட் கம்மின்ஸ் ரூ.5.40 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது 5. உமேஷ் யாதவ் ரூ.4.20 கோடிக்கு பெங்களூரு அணிக்கு ஏலம் போனார் 6. டிம் சவுத்தி, இஷாந்த் … Read more

சென்னை அணிக்கு புதிதாக இரண்டு வீரர்கள் !

ஐபிஎல் 2018 தொடருக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது, இதில் சற்று முன் ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ் ஆகியோரை தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. கேதார் ஜாதவ்வை ரூ.7.8 கோடிக்கு ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ், ஷேன் வாட்சனை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள், டி20 ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர் விற்கப்படவில்லை. கொலின் டி கிராண்ட் ஹோமை ரூ.2.2 கோடிக்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு … Read more