ராதாபுரம் தேர்தல் வழக்கு..மார்ச் 16-க்கு ஒத்திவைப்பு..!

ராதாபுரம் தேர்தல் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றம் மார்ச் 16-க்கு ஒத்திவைத்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அப்பாவும், அதிமுக வேட்பாளர் இன்பதுரையும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அப்பாவு 49 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார். இதனால், அதிமுக வேட்பாளர் இன்பதுரை பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது  வழக்கில் கடைசி மூன்று சுற்று … Read more

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை : இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

ராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கின் விசாரணை இன்று  நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர் இன்பதுரை 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவுக்கு … Read more

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை : இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

ராதாபுரம் தொகுதியில்  கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கின் விசாரணை இன்று ( பிப்ரவரி 25-ஆம் தேதி)  நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர் இன்பதுரை 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது  வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் … Read more

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை : வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

ராதாபுரம் தொகுதியில்  கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கின் விசாரணையை பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு  உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  அதிமுக வேட்பாளர் இன்பதுரை 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது  வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண … Read more

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை : வழக்கு ஒத்திவைப்பு

ராதாபுரம் தொகுதியில்  கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது. முடிவை வெளியிட தடை கோரிய வழக்கின் விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  அதிமுக வேட்பாளர் இன்பதுரை 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது  வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு … Read more

இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளில் இதுவரை ரூ.4 லட்சம் பறிமுதல் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளில் இதுவரை ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளில் இதுவரை ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. ரூ.9.75 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்  ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதுகுறித்த தகவல் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு … Read more

ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை ! முடிவுகளை அறிவிக்கக் கூடாது ! உச்சநீதிமன்றம் உத்தரவு

ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2016 தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அப்பாவு  வழக்கில் கடைசி மூன்று சுற்றுகள் அதாவது 19,20,21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை எனவும், 203 தபால் வாக்குகள் செல்லாதவையாக  அறிவிக்கப்பட்டது எனவும், எனவே அந்த வாக்குகளை திரும்ப எண்ண வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த … Read more

மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கு ! தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

ராதாபுரம் தொகுதி தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது. ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு … Read more

மறுவாக்கு எண்ணிக்கை ! அதிமுக எம்எல்ஏ மேல்முறையீடு

ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏ இன்பதுறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 2016 தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை  சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ,இதில்  கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏ … Read more

ராதாபுரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்த வழக்கு ! வாக்குகளை எண்ண உயர்நீதிமன்றம் உத்தரவு

ராதாபுரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தபால் வாக்குகளை மட்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2016 தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் … Read more