கொரோனா அச்சத்தால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பி.வி.சிந்து!
சமீப காலமாக கொரோனா பாதிப்பு உலகையே மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவியது. அதனை தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், பிரபலங்கள் பலரும், இந்த நோய் தொற்றில் இருந்து தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வதற்காக தனிமையில் இருந்து வருகின்றனர். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான … Read more