சசிகலாவை சந்தித்த நடிகர் பிரபு….!

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும், சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து வருகின்ற நிலையில், நடிகர் பிரபு சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, தற்போது விடுதலையாகியுள்ள சசிகலா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் ஒய்வு எடுத்து  வருகிறார். இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும், சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரபு சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து … Read more

பொன்னியின் செல்வன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.! ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக பிரபல இயக்குநர்.!

பொன்னியின் செல்வன் படத்தில் புதிதாக பிரபல இயக்குநரான பாலாஜி சக்திவேல் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது . ஊரடங்கிற்கு முன்பு இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு … Read more

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிரான வழக்கு : தொடர்ந்த வழக்கை 3 பேரும் வாபஸ் பெற்றனர்

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக  அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் சபாநாயகர் தனபால்  அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில்  அதிமுக எம்எல்ஏக்கள் பிரபு, கலைசெல்வன், ரத்தினசபாபதி   உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை 3 பேரும் வாபஸ் பெற்றனர்.

அரசியல் களத்தில் குதித்த கன்னக்குழி நாயகன் !

  நடிகர் கமல்ஹாசன் மதுரையில் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவித்து விட்டார். தீவிரமாக களத்தில் இறங்கி அவர் தன் வேலைகளை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்  இமயமலை ஆன்மிக பயணம் சென்றுள்ளார். அரசியலுக்கு வருவதாக அவர் தன் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டார். இதற்கான வேலைகள் நடைபெற்றுவதாக அவர் சமீபத்தில் கூறினார். இருவரும் சினிமாவில் பெரும் புள்ளிகள். அதனால் யாருக்கு தங்கள் ஆதரவு என மற்ற பிரபலங்கள் வெளிப்படையாக சொல்வதில்லை. தற்போது நடிகர் பிரபு , ரஜினி, … Read more