சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது அவமானம்-மு.க.ஸ்டாலின்

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஐஎன்எக்ஸ் முறைகேட்டு வழக்கில் விசாரணை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.இதன் பின்னர் அவர் தனது வீட்டிற்கு வந்தார்.இதையறிந்த சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு செல்ல முயன்றனர் .உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிதம்பரத்தின் வீட்டின்  சுவர் ஏறி குதித்து  சிபிஐ அதிகாரிகள் இல்லத்திற்குள் சென்றனர்.பின் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்று ப.சிதம்பரத்தை கைது செய்தனர். சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் … Read more

அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சி-கார்த்தி சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இன்று காலை டெல்லி புறப்பட்ட சென்னை விமான நிலையத்திற்கு சென்றார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்தவும்,அரசாங்கத்தை பற்றி நாள்தோறும் ஆழமான விமர்சனங்களை வைக்கும் என்னுடைய தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும்,அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையாகவே  கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சி இது ஆகும். … Read more

யாரையோ திருப்திபடுத்தக கைது நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்-கார்த்தி சிதம்பரம்

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்று ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.முழுக்க முழுக்க யாரையோ திருப்திபடுத்த, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக கைது நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஐ.என்.எக்ஸ் வழக்கில் எதையும் சட்டப்படி சந்திப்போம். எனது தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு ஜோடிக்கப்பட்டு எனது தந்தையை கைது செய்துள்ளனர்.20 முறை … Read more

எவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை

ஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று  இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் நான்கு முறைக்கு மேலாக ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனையிட்டு  நோட்டீஸ் ஒட்டினார்கள்.ஆனால் சிதம்பரம் அவரது வீட்டில் இல்லை.  முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்  உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிதம்பரம் சிறந்த வழக்கறிஞர் என்பதனால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள … Read more

உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும்…! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கருத்து..!

ஐ.என்.எக்ஸ் நிறுவனம் அந்நிய முதலீடு முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.இவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ரமணா விசாரணைக்கு வந்தது.ஆனால் இந்த வழக்கில் முன் ஜாமீன் மனுவை பிறப்பிக்க முடியாது என மறுத்தார். மேலும் இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு எடுப்பார் என நீதிபதி ரமணா … Read more

ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் 4-வது முறையாக வருகை!

ஐஎன்எக்ஸ் நிறுவனம் மீது 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு  காரணமாக முன்ஜாமீன் கேட்டு, நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர்.ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.ஆனால் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் நேற்று முதல்  ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வீட்டிற்கு … Read more

இன்று காஷ்மீருக்கு நடந்தது நாளை தமிழகத்திற்கும் நடக்கலாம்- ப.சிதம்பரம் எச்சரிக்கை

இன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த  நிலையில் மாநிலங்களவையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  மிகப்பெரிய தவறை இந்த அவை இன்று செய்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக, நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மக்களின் உரிமையை காக்க வேண்டியது அரசின் மிகப்பெரிய கடமை ஆகும். வெற்றி பெற்றதாக நினைக்க வேண்டாம்; இது ஒரு … Read more

மத்திய பாஜக அரசின் பட்ஜெட் தெளிவற்ற பட்ஜெட்டாக உள்ளது-ப.சிதம்பரம்

டெல்லியில் பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்  கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மத்திய பாஜக அரசின் பட்ஜெட் தெளிவற்ற பட்ஜெட்டாக உள்ளது .புள்ளி விவரங்களில் எந்த வெளிப்படைத் தன்மையையும் இந்த பட்ஜெட் கடைபிடிக்கவில்லை .ப3-ல் இருந்து ஏழு சதவிகிதமா அல்லது 7 சதவிகிதமா என புரியவில்லை. மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பழங்கால முறைப்படி பட்ஜெட் ஆவணங்கள் சிவப்பு நிற துணியில் போர்த்திக் கொண்டு வந்தார் . வருங்காலத்தில் காங்கிரஸ் நிதியமைச்சர், ஐபேட் மூலம் பட்ஜெட் … Read more

200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவது உறுதி – ப.சிதம்பரம்

200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது  தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டால் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவது உறுதி . நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி, 73 சதவீத இடங்களில் வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியவில்லையே என கவலைப்படுகிறேன்- ப.சிதம்பரம்

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியவில்லையே என கவலைப்படுகிறேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியவில்லையே என கவலைப்படுகிறேன்.தென்னாடு தான் இந்திய அரசியல் சாசன சட்டத்தை காப்பாற்றியுள்ளது.முரட்டு பெரும்பான்மைக்கு அஞ்சாமல், நம்மை வடநாடு பின்பற்றுமாறு, நமது 37 எம்பிக்கள் செயல்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் … Read more