#BREAKING: 26 பயணிகளுக்கு கொரோனா.! பாகிஸ்தானுக்கு சேவையை நிறுத்திய எமிரேட்ஸ்.!

எமிரேட்ஸ் விமான நிறுவனம் பாகிஸ்தானில் இருந்து  பயணிகள் சேவை விமானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்த்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், எங்கள் விமானங்களில் ஹாங்காங்கிற்கு பயணம் செய்த 26 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடந்து இன்று முதல் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க எமிரேட்ஸ் முடிவு எடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு சரக்கு விமானங்கள் தொடரும் எனவும் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 20-ம் தேதி அன்று ஹாங்காங்கிற்கு எமிரேட்ஸ் … Read more

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் வீரமரணம்!

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் வீரமரணம். பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து, அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் புஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் பல்வேறு செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் இன்று தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் இன்று, இந்தியா தரப்பில் ஹவில்தார் தீபக் கார்கி என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். ஏற்கனவே, லடாக்கில் நடைபெற்ற … Read more

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் மாயம் – ஏஎன்ஐ தகவல்

பாகிஸ்தானில்  இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேரை காணவில்லை என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் 2 பேரை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அண்மையில் சிலர் நடந்து கொண்டனர்.இதனிடையே சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நாடு கடத்தப்பட்டனர்.

அப்ரிடியை தொடர்ந்து பாக். முன்னாள் பிரதமர் கிலானிக்கு கொரோனா உறுதி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசப் ரசா கிலானிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி  வருகிறது.இதனை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் பிறப்பித்துள்ளது.மேலும் உலக சுகாதார அமைப்பு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தியது. பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது.தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு … Read more

பண பரிமாற்ற திட்டத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் உதவ தயார்.. பதிலடி கொடுத்த இந்திய அரசு!

பண பரிமாற்ற திட்டத்தில் இந்தியாவுக்கு உதவுவதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்த நிலையில், அவருக்கு இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தானில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனவால் இதுவரை 1.25 லட்சத்துக்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,463க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது. மேலும் … Read more

ஒரு கிலோ வெட்டுக்கிளி ரூ.20! அசத்தும் பாகிஸ்தான் விவசாயிகள்!

பாகிஸ்தானில் அமோகமாக விற்பனை செய்யப்படும் வெட்டுக்கிளிகள்.  கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, பாகிஸ்தானில் படையெடுத்த பாலைவன வெட்டுக்கிளிகள் அங்குள்ள பயிர்கள் நாசம் செய்துள்ளது. இந்த வெட்டுக்கிளிகளை விரட்ட அங்குள்ள விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவிலும் சில இடங்களில் பயிர்களை நாசம் செய்துள்ளது.  இந்நிலையில், பாகிஸ்தானில், இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் 25% பயிர்களை நாசம் செய்துள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் வெட்டுக்கிளிகளை கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருகின்றனர். இதனையடுத்து, அங்குள்ள விவசாயிகள், … Read more

என்ன கொடும சார் இது.. சூதாட்ட பந்தயத்தில் பங்கேற்றதற்காக கழுதை கைது!

பஞ்சாப் (பாகிஸ்தான்), ரஹீம் யார் கான் என்ற மாவட்டத்தில் நடந்த சூதாட்ட பந்தயத்தில் பங்கேற்றதற்காக 8 நபர்கள் உட்பட கழுதை ஒன்று கைது செய்யப்பட்டது. பஞ்சாப் மாகாணத்தில் (பாகிஸ்தான்) உள்ள ரஹீம் யார்கான் நகரில் கழுதை ஓன்று சூதாட்ட பந்தயத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டது. அங்கு சூதாட்ட பந்தயம் நடப்பதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தை அடுத்து, அங்கு விரைந்து சோதனை நடத்தினர். அப்போது, 8 நபர்கள் உட்பட கழுதை ஒன்றை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் … Read more

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ க்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானில் இருவர் கைது

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யுடன் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இரண்டு நபர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் போலி பேஸ்புக் கணக்கு மூலம் சிக்கியதாகவும், ஸ்ரீ கங்கநகர் மாவட்டத்தில் உள்ள ராணுவ வெடிமருந்து டிப்போவில் பணிபுரிந்ததாகவும்,மற்றொருவர்  பிகானேரில் உள்ள ராணுவத்தின் மகாஜன் கள துப்பாக்கிச் சூடு ஒப்பந்தத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரியை வட்டமிடும் வெட்டுக்கிளிகள்! அச்சத்தில்மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள் பறந்து கொண்டிருந்தன.  இதனை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த வெட்டுக்கிளிகள், வட மாநிலங்களில் பயிர்களை கபளீகரம் செய்யும் வகையைச் சேர்ந்தவை அல்ல என்றும் எருக்கஞ் செடிகளில் மட்டும் இருக்க கூடியவை என்றும் தெரிவித்துள்ளனர்.  மேலும், இதுகுறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர், இந்த வகை வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்திற்கு சென்று … Read more

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை உளவுபார்க்க வந்த புறா.. கையும்களவுமாக மாட்டியது!

இந்தியா-பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியில் சந்தகத்திற்கிடமான புறா ஒன்று சிக்கியுள்ளது. இது, இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க பாகிஸ்தான் அனுப்பியிருக்கலாம். ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள வெலியில் புறா ஒன்று சிக்கியிருப்பதை அங்குவசிக்கும் மக்கள் கண்டனர். அந்த புறாவில் ஏதேனும் வித்தியாசமாக இருப்பதை கண்டனர். மேலும், போலீசுக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த சிறப்பு காவல் துறை கண்காளிப்பாளர் சைலேந்திர பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் அந்த புறாவை பார்த்தனர். … Read more