BIGG BOSS 5 : போட்டியாளர்கள் அனைவரையும் நாமினேட் செய்த பிக் பாஸ்…!

போட்டியாளர்கள் அனைவரையும் பிக் பாஸ் நாமினேட் செய்வதாகவும், போட்டியில் ஜெயிப்பவர்கள் பெயர் நீக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 11 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேசன் ப்ரோஸெஸ் போட்டியாளர்கள் முன்னிலையில் சீட்டு எழுதி போடும் முறையில் நடத்தப்படுகிறது. அப்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் நான் நாமினேட்  செய்கிறேன் என கூறி உள்ளார். … Read more

உச்சக்கட்ட கோபத்தில்ஆரி, இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளவர்கள் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது. இன்றுடன் 50வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று சுஜித்ரா வெளியேறியுள்ளார். இந்நிலையில் இன்று ஆரியை பிக்பாஸ் பேசுவதற்காக கன்ஃபெக்ன்ஷன் ரூமுக்குள் அழைத்த பொழுது போட்டியாளர்கள் ஆளாளுக்கு ஒன்று கூடி நக்கல் அடித்துள்ளனர். இதனால் ஆரி கோபமடைந்து நீங்கள் யாரும் பேசமாட்டீங்களோ என கேட்கிறார். மேலும் உள்ளே … Read more

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை.!

விளையாட்டுத்துறையின் உரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை. விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு மத்திய அரசு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த நிலையில் விளையாட்டுத் துறையின் உரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இஷாந்த் சர்மா, தவான், தீப்தி சர்மா, ஆகியோர் அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ பறித்துரைக்கப்பட்டுள்ளது. … Read more

33 வேட்பாளர்கள் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் – சத்யபிரதா சாஹூ

இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை 29 ஆண்கள், 1 பெண் என 30 பேர் மக்களவை தேர்தலுக்கும் , இடைத்தேர்தலில் போட்டியிட 3 பேர் வேட்பு மனுத்தாக்கல். மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.அதில் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அனைத்து … Read more