செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் நுழைவு தேர்வா? – தேர்வு மையம் விளக்கம்..!

செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவதாக வந்த தகவல் தவறானது என்று தேசிய தேர்வு மையம் விளக்கமளித்துள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) செப்டம்பர் 5 ஆம் தேதி நடத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் ஒரு அறிவிப்பு பரவி வருகிறது.அத்தகைய அறிவிப்பு போலியானது மற்றும் மார்பிங் செய்யப்பட்டது.மேலும், மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தேசிய தேர்வு மையம் (என்.டி.ஏ) அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். JEE முதன்மை 2021 … Read more

#Breaking:நீட் தேர்வு பாதிப்பு – 25 ஆயிரம் பேர் கருத்து …!

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 25 ஆயிரம் பேர் கருத்துக்கள் அனுப்பியுள்ளதாக நீதியரசர் ஏ.கே.ராஜன் கமிட்டி தெரிவித்துள்ளது. நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து, நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான 8 உறுப்பினர்கள் கடந்த 10 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 14-ஆம் தேதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி … Read more

#விண்ணப்பியுங்கள்-அரசு..பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி..தேதி அறிவிப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச வகுப்பு தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்பிற்கான தகுதி தேர்வு எனப்படும் நீட் தேர்வை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள 2017ம் ஆண்டு முதல் அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான பயிற்சியானது நவ.,1ந்தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை … Read more

நாடு முழுவதும் நிறைவடைந்த நீட் நுழைவுத் தேர்வு..!

இந்தியா முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவடைந்தது. பல சர்ச்சைகளுக்கு இடையே, நீட் தேர்வுகள் நடந்து முடிந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வர்கள் அனைவரும் தேர்வுகளை எழுதினார்கள். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. கொரோனா பரவலுக்கும் மத்தியில், திட்டமிட்டபடியே நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது … Read more

நீட் தேர்வு அச்சதால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒ.பன்னீர்செல்வம் இரங்கல்.!

‘நீட் வேண்டாம் என்பதே தமிழகஅரசின் நிலைப்பாடு’ என நீட் தேர்வு அச்சதால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒ.பன்னீர் செல்வம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள 3,842 தேர்வு மையங்களில் சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகிறனர். அந்த வகையில், தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 238 மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்நிலையில், இந்த நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் … Read more

இன்றைக்கு 3-வது பலி.. உதயநிதி ஸ்டாலின் ட்விட் .!

நாளை கொரோனா மத்தியிலும் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு பயத்தால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே தமிழகத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  நீட் கொடுமைக்கு திருச்செங்கோடு மோதிலால் இன்றைக்கு 3-வது பலி. ‘முயன்றோம்; முடியல’ என அடிமைகள் கைவிரித்தது முதலே தற்கொலைகள் அதிகமாகின்றன. காலைப்பிடித்து … Read more

நீட் தேர்வுக்கு இரங்கல் சொல்லும் நேரம் வந்துவிட்டது – தயாநிதி மாறன்

நீட் தேர்வுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதே மாணவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய தயாநிதிமாறன், நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறார். நகரத்தில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு படித்துக் கொள்ளலாம். ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் வகுப்பு படிக்க முடியாது என்றும் தங்களை தயார் செய்துகொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். இதில் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் … Read more

நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி தற்கொலை – OPS இரங்கல்!

நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மதுரை மாணவிக்கு துணை முதல்வர் இரங்கல். மதுரையில் நீட்தேர்வு அச்சத்தால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு நடத்தப்படக்கூடிய நீட் தேர்வுக்கு பொதுமக்கள் மத்தியிலும் தமிழக அரசியல் கட்சி மத்தியிலும் எதிர்ப்பு இருந்தாலும், மத்திய அரசு நீட் தேர்வை நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மதுரையில் சப்-இன்ஸ்பெக்டர் மகள் ஜோதி ஸ்ரீதுர்கா என்பவர் … Read more

#BREAKING: நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு.!

இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், தற்போது ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனிடையே நீட், ஜே.இ.இ தேர்வுகளை தள்ளிவைக்க கோரிக்கை வலுத்தபோதிலும் திட்டமிட்டபடி தேர்வுகளை … Read more

நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது- இந்திய மருத்துவ கவுன்சில் பிரமாண பத்திரம் தாக்கல்.!

JEE மற்றும் NEET பொதுவாக ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. ஆனால், தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் கடந்த திங்கள்கிழமை தள்ளுபடி செய்யட்டப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க கோரி வைத்தனர். … Read more