மீண்டும் அதிர்ச்சி …. பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட குறவர் குடும்பம் …!

நாகர் கோவிலில் குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு, பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் எனும் மீன் விற்கும் தாயாரை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் பெருமளவில் பேசப்பட்டது. தாயார் தனது மனக்குமுறலை பேருந்து நிலையத்தில் கதறலாக கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிய நிலையில் முதல்வர் உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பேருந்து … Read more

நாகர்கோவில் மாவட்டம் வெட்காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு பணம் திருட்டு.!

நாகர்கோவில் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலக சாலையில் வெட்காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது இந்த கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலின் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அதற்கு பிறகு மறுநாள் காலையில் பூஜை செய்வதற்காக கோவிலை திறந்து பார்த்த பொழுது கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப் பட்டுள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி உள்ளே என்று பார்த்த போது கோவிலிலிருந்து த பணம் மற்றும் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இந்நிலையில் இந்த … Read more

மது போதையில் போலீசுக்கு பயந்து ஓடியவர் கதவு கம்பியில் சிக்கிய பரிதாபம்!

கன்னியாகுமரியில் மது அருந்தியவர் போலீசாரை கண்டு ஓடிய பொது வீட்டு கதவின் கம்பியில் சிக்கியதால், அவரை தீயணைப்பு துறையினர் மீட்டு உள்ளனர்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள செட்டித்தெரு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மது அருந்திவிட்டு நண்பருடன் கைதைத்து கொண்டு தெருவில் நின்றுள்ளார்.  அப்பொழுது அங்கு போலீஸ் வந்ததால், அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளார். கதவு உள்புறமாக பூட்டி இருப்பதை அறியாமல் திறக்க முயன்றபோது கம்பிகளில் சிக்கியுள்ளார்.  பின் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கம்பிகளை வெட்டி, … Read more

பல பெண்களை ஏமாற்றிய காசி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது தற்பொழுது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் வசித்து வரும் காசி எனும் சுஜித் பல பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்து மிரட்டுவதாக பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, அவர் கந்து வட்டி வாங்கிருப்பதாகவும், மேலும் பலரை ஏமாற்றி இருப்பதாகவும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த காசி … Read more

3 நாட்கள் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி!

பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகர் கோவிலை சேர்ந்த காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு மகளீர் நீதிமன்றம் உத்தரவு.  தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சியான தனது சிக்ஸ் பேக் கொண்ட புகைப்படம், பணபலம் ஆகியவற்றை பயன்படுத்தி பெண்களை மயக்கி நல்லவன் போல நடித்து மாட்டிக்கொண்டவர் தான் நாகர் கோவில் பகுதியை சேர்ந்த காசி.  இவரது உண்மை தன்மை அறிந்த மருத்துவம் பயின்றுள்ள காதலி காவல் துறையினருக்கு புகார் அளிக்கவே, வரிசையாக … Read more

குமரி மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கதினர் ஆர்ப்பாட்டம்..

குமரி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பள்ளிகளின் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்த வேண்டும். கட்டாய கல்வி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் அடிப்படை கட்டுமானம், தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதுடன், அடிப்படை கட்டுமான வசதிகளை உயர்த்த … Read more

நாகர்கோவில் பி.எஸ்.என்.எல் அலுவலர்கள் போரட்டம்..

நாகர்கோவில் பிஎஸ்என்எல்   ஒப்பந்த ஊழியர்களுக்கு  ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்காத ஒப்பந்ததாரரை கண்டித்தும், இஎஸ்ஐ, பி.எப் முறையாக  அமல்படுத்தாத  ஒப்பந்தாரரை  கண்டித்தும், இதுபோன்ற ஒப்பந்த தாரர்கள் மீது  நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்,  பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மற்றும்  தமிழ்நாடு தொலைத் தொடர்பு சங்கம் ஆகியன இணைந்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு  நடத்தினார்கள்.