நாகர்கோவில் பி.எஸ்.என்.எல் அலுவலர்கள் போரட்டம்..

நாகர்கோவில் பிஎஸ்என்எல்   ஒப்பந்த ஊழியர்களுக்கு  ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்காத ஒப்பந்ததாரரை கண்டித்தும், இஎஸ்ஐ, பி.எப் முறையாக  அமல்படுத்தாத  ஒப்பந்தாரரை  கண்டித்தும், இதுபோன்ற ஒப்பந்த தாரர்கள் மீது  நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்,  பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மற்றும்  தமிழ்நாடு தொலைத் தொடர்பு சங்கம் ஆகியன இணைந்து, ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு  நடத்தினார்கள்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment