சென்னை – கரூர் – திருச்சி என அடுத்தடுத்து போலீஸ் காவலில் முகிலன்!
பிப்ரவரி மாதம் சென்னையில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன், அண்மையில் திருப்பதியில் கண்டுபிடிக்கபட்டார். பிறகு இவர் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்க பட்டார், பிறகு அவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிறகு இவர் மீது கரூரில் ஓர் பெண் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அந்த புகார் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, ஜூலை 24வரை நீதிமன்ற காவலில் வைக்க … Read more