முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை – என்னிடம் பேசவில்லை – முகிலனின் மனைவி பூங்கொடி தகவல் !

சமூக ஆர்வலர் முகிலன் அவர்கள் தெளிவான மனநிலையில் இல்லை என்று அவரது மனைவி பூங்கொடி அவர்கள் தெரிவித்துள்ளார். முகிலன் என்னிடம் எதுவும் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். கடந்த 4 மாதத்திற்கு மேலாக காணாமல் போய் இருந்த சமூக ஆர்வலர் முகிலன் அவர்கள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டார். நாளை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தும் நிலையில், இன்று மாலை கரூர் மாவட்ட காவல்துறையால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், முகிலனை சந்தித்த அவரது மனைவி பூங்கொடி … Read more

எங்கே என் கணவர் முகிலன்? நீதி கேட்டு அரசின் கதவை தட்டு மனைவி!!

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனை கண்டிபித்துத் தரக்கோரி அவரது மனைவி ‘முகிலனைத் தேடி’ எனும் நீதி கேட்கும் பயணத்தை துவங்கியுள்ளார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து ஆவணப்படம் வெளியிட்ட சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனை கடந்த நான்கு வாரங்களாக காணவில்லை. எடப்பாடி பழனிசாமி அரசாங்கமும், காவல்துறையும் இணைந்து அவரை கடத்தியிருக்கலாம் என சமூக வலைதளங்களில் வெகுவாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆட்கொணர்வு மனு கொடுத்தும் சரியான நடவடிக்கை இல்லை என முகிலன் மனைவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், பிப்ரவரி 15-ஆம் தேதி … Read more