தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த பி.சி.சி.ஐ..! பின்னுக்கு தள்ளிய இளம் வீரர்கள்….

உலக கோப்பையை வென்றுக் கொடுத்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பிசிசிஐ-யின் புதிய சம்பள உயர்வில் இந்தியாவிற்கு இளம் வீரர்களை விட குறைவான சம்பளப் பணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் வீரர்களின் ஆண்டு வருமானத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திவந்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பி.சி.சி.ஐ. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருமானத்தை மாற்றி அமைத்தது. … Read more

தோனியின் இது வேண்டும் கோலியிடம் அது வேண்டும்!இது இரண்டும் இருந்தால் உலககோப்பை உறுதி …..

 இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டராக வர பேட்டிங்கில் கவனம் செலுத்தி மேம்படுத்துவது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டு இருந்த இந்திய அணியில் இடம் பெற்று இருந்த ஹர்திக் பாண்டியா, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் 93 ரன்கள் சேர்த்தார். அடுத்த 2 போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. அவர் மீதான எதிர்பார்ப்பை இது குறைத்தது. இந்நிலையில், மொனாகோ நகரில் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வான 25 வீரர்களின் விவரம் கிழே…!!

11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வானது பெங்களூருவில் இரண்டு நாட்களாக விறுவிறுப்பாகவும் வெகுவிமர்சியாகவும் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வான 25 வீரர்களின் விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது… 1.மகேந்திர சிங் டோனி – ரூ. 15 கோடிக்கும் , 2.அம்பதி ராயுடு … Read more

விராட் கோலி புதிய சாதனை! தோனியின் சாதனையை முறியடித்தார் ….

ஒருநாள் போட்டியை பொறுத்தவரை அவர் புதிய சாதனைகள் பல்வேறு படைத்து வருகின்றார் .தற்போது டெஸ்டில் அவர் ஒரு சாதனை படைத்துள்ளார் . தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் 3-வது நாள் ஆட்டமான நேற்று இந்திய அணி தனது 2-வது … Read more

தோனியை சறுக்கிய வெளிநாட்டு போட்டிகள் : கோலிக்கு கை கொடுப்பார்களா பந்துவீச்சாளர்கள்

இந்தாண்டு தொடக்கம் முதல் இன்னும் பதினெட்டு மாதங்களுக்கு இந்திய கிரிகெட் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. அடுத்த 18 மாதங்களுக்கு வெளிநாடுகளில்  விளையாட உள்ளது. அனைத்தும் பந்துவீச்சுக்கு சவாலான ஆடுகளங்கள் அதில் கோலி தலைமயிலான அணி எவ்வாறு சவாலை வெல்ல போகிறது என பொறுத்து இருந்து பார்போம். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்று பயணத்தில் தொடங்கும் இந்த சவால், அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என ஸ்விங் மற்றும் அதிக … Read more

அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பென் ஸ்டோக்ஸ் : ஐபிஎல் விளையாட அனுமதி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடக்க உள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து பெண் ஸ்டோக்ஸ்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அணியில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அந்நாட்டு விளையாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்தாண்டு தோனி இடம்பெற்ற புனே அணியில் இடம் பெற்றார். இறுதி போட்டியில் அவர் விளையாடாமல் சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றார். source : dinasuvadu.com

2017ஆம் ஆண்டின் விளையாட்டு : ஒரு சின்ன ரிவைண்ட்…

இந்தாண்டும் வழக்கம் போல் கிரிகெட் அணி தான் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த விளையாட்டாக உள்ளது. இந்தாண்டு ஜூனியர் உலககோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றது. பரிதாபமாக இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. இன்னும் நடந்த பல சுவாரஸ்ய விளையாட்டு சம்பவங்களை பார்ப்போம். கிரிகெட் : இந்தாண்டு கிரிகெட் தொடர் அத்தனையும் வென்றுள்ளது. சேம்பியன்ஸ் கோப்பை தவிர மற்ற அனைத்து தொடர்களையும் வென்று இந்தாண்டு வெற்றி சதவீதம் 75 ஆக … Read more

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…

  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அறிவிக்கப்பட்ட அதிகார்பபூர்வ இந்திய அணி: விராத் கோலி(கேப்டன்) ,ரோகித் சர்மா,ஷிகர் தவான், ரஹானே,ஷ்ரேயாஸ் ஐயர்,மணிஷ் பாண்டே,கேதர் ஜாதவ்,தினேஷ் கார்த்திக்,தோனி(கீப்பர்),ஹர்திக் பாண்டியா,அக்சர் படேல்,குல்தீப் யாதவ்,சாஹல்,புவனேஸ்வர் குமார்,பும்ரா,ஷமி,ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எப்படி போனதோ அப்படியே திரும்பி வரும் சிஎஸ்கே : தோனி தலைமையில்…

ஐபிஎல் கிரிகெட் போட்டியின் போது சூதாட்ட புகார் ஏற்பட்டதால், சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல்-இல் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கபட்டிருன்தது. இந்நிலையில் 2 வருட தடைகள் முடிந்து மீண்டும் இவ்விரு  அணிகள் ஐபிஎல் க்கு திரும்பி உள்ளன. இதில் புனே, குஜராத் அணிகளிடமிருந்து தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற என்.சீனிவாசன் ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை … Read more