எப்படி போனதோ அப்படியே திரும்பி வரும் சிஎஸ்கே : தோனி தலைமையில்…

ஐபிஎல் கிரிகெட் போட்டியின் போது சூதாட்ட புகார் ஏற்பட்டதால், சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல்-இல் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கபட்டிருன்தது. இந்நிலையில் 2 வருட தடைகள் முடிந்து மீண்டும் இவ்விரு  அணிகள் ஐபிஎல் க்கு திரும்பி உள்ளன.

இதில் புனே, குஜராத் அணிகளிடமிருந்து தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற என்.சீனிவாசன் ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மீண்டும் களமிறங்கும் என தெரிவித்தார். அதலால் தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கே திரும்பியுள்ளது சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment