மணிரத்தினம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு ! மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை- ஹெச்.ராஜா

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர்  கடிதம் ஒன்றை எழுதினார்கள்.அந்த கடிதத்தில் சிறுபான்மையினர்,தலித்துகள்,இஸ்லாமியர்கள்  மீதான தாக்குதலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள்.ஆனால் இவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.வழக்கறிஞர் சுதிர் குமார் அளித்த புகாரின் பேரில் பீகார் காவல்த்துறையினர் இந்த வழக்கினை பதிவு … Read more

49 பேர் மீது தேசத்துரோக வழக்கு ! உடனடியாக திரும்பப் பெற வேண்டும் – விஜயகாந்த்

இயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்காக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டிருந்தால், அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குனர் மணிரத்னம்,நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கடிதம் எழுதினார்கள்.அந்த கடிதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.ஆனால் இவர்கள் மீது வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பீகார் காவல்த்துறை தேசத்துரோக வழக்கு பதிவு … Read more

100000 பேரிடம் கையொப்பம் பெற்று பிரதமருக்குக் கடிதம் ! மணிரத்தினம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக விசிக அறிவிப்பு

இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள்.அந்த கடிதத்தில் சிறுபான்மையினர்,தலித்துகள்,இஸ்லாமியர்கள்  மீதான தாக்குதலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள்.ஆனால் இவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.வழக்கறிஞர் சுதிர் குமார் அளித்த புகாரின் பேரில் பீகார் காவல்த்துறையினர் இந்த … Read more

மொத்த பட்ஜெட்டில் பாகுபலி மற்றும் 2.0-வை மிஞ்சிய பொன்னியின் செல்வன் ! இத்தனை கோடியா ?

இப்படத்தை ஒரே பாகமாக மொத்த கதையை கூற முடியாது என்பதால் இப்படத்தை  2 பாகங்களாக எடுக்கவுள்ளனர்.இந்த இருபாகங்களுக்கும் இயக்க  மொத்தமாக சுமார் 800 கோடி என தற்போது தகவல் கசிந்துள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்க முதலில் எம் .ஜி ஆர் அவர்கள் முடிவு செய்தார்.ஆனால் சில காரணமாக பொன்னியின் நாவலை இயக்க அவர் கைவிட்டார்.பிறகு பாரதிராஜாவும் அந்நாவலை கைவிட்டார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கவுள்ளார்.இவர் … Read more