பொன்னியின் செல்வன் பின்னணி இசையில் மிரட்டும் இசைப்புயல்.! வைரலாகும் வீடியோ.!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி,விக்ரம் , ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு,சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் … Read more

பொன்னியின் செல்வன் எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்- சரத்குமார்.!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்குமார் சமீபத்தில்  அளித்த பேட்டி ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியத் திரைப்பட வரலாற்றில் பொறிக்கப்படும் … Read more

OTT-யில் விலை பேசப்பட்ட பொன்னியின் செல்வன்.! அதிர்ந்து போன தமிழ் சினிமா.!

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் அடுத்தாக காத்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க, லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் ஜெயம் ரவி , விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாகவுள்ளது. … Read more

பொன்னியின் செல்வன் பார்த்தவர்கள் எல்லாம் அப்படி தான் சொல்றாங்க.! – சுதா கொங்கரா.!!

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் ஜெயம் ரவி , விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாகவுள்ளது. இதில் முதல் வரும் … Read more

அதிர்ச்சி சம்பவம் : மணிரத்னம் மீது வழக்குப்பதிவு.! என்னவாகும் ‘பொன்னியின் செல்வன்’.?

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை உயிரிழந்துள்ளதால் இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு.  பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். பல பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அதன் பின்னர் புதுச்சேரியில் நடந்த நிலையில் … Read more

ஓடிடிதான் எதிர்காலம் -இயக்குனர் மணிரத்னம்.!

ஓடிடிதான் எதிர்காலம் என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் தற்போது  பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், ஜெயேந்திர பஞ்சாபகேசனுடன் இனைந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தை தயாரித்துள்ளனர். 9 கதைகளை உள்ளடக்கியுள்ள இந்த இணையதள தொடரைகவுதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், வஸந்த் சாய், பிஜாய் நம்பியார், பிரியதர்ஷன், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். மேலும் இதில் சூர்யா, விஜய்சேதுபதி, … Read more

மணிரத்னத்தின் ‘நவரசா’ வெப் தொடரிலிருந்து விலகிய பிரபல இயக்குனர்.!

மணிரத்னம் தயாரித்து வரும் நவரசா வெப் தொடரிலிருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகி உள்ளதாகவும் ,அவருக்கு வசந்த் என்பவர் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.அதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நவரசா எனும் வெப் தொடரையும் தயாரித்து வருகிறார்.நெட்பிளிக்ஸ் தளத்திற்காக உருவாகி வரும் இந்த வெப்தொடரை 9 இயக்குனர்கள் இணைந்து 9 பகுதிகளாக இயக்க வருகின்றனர். ஆம் இயக்குனர் ரவீந்திரன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ்,ஹலீதா … Read more

பொன்னியின் செல்வன் படத்திற்கான படப்பிடிப்பை முடித்த மணிரத்னம்.!

ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு … Read more

மணிரத்னத்தின் ‘பம்பாய்’ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா.?

மணிரத்னத்தின் ‘பம்பாய்’படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விக்ரம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம் . தற்போது கோப்ரா, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகன் துருவுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார் .இந்த நிலையில் இவரது திரைப்பயண வாழ்க்கையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் பட வாய்ப்பை தவற விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி … Read more

பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் வெளியிட்ட புதிய பட போஸ்டர்!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தற்போது பாக்சர், மாஃபியா, சினம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் சினம் திரைப்படம் அருண் விஜயின் 30வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அருண் விஜய் பாரி வெங்கட் எனும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டரை பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க … Read more