7-ஆம் கட்ட மக்களவை தேர்தல் : 3 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம்

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.இன்று இறுதிக்கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல்  8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே 3 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, பீகார் – 46.66%, இமாச்சல் பிரதேசம் – 49.43%, மத்திய பிரதேசம் – 57.27%, பஞ்சாப் – 48.18%, உத்தரபிரதேசம் – 46.07%, மேற்குவங்கம் – 63.58%, ஜார்கண்ட் – 64.81%, சண்டிகர் – 50.24% வாக்குகள் பதிவாகியுள்ளது.

7-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.இன்று இறுதிக்கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல்  8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே  1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி , பீகார் – 36.20%, இமாச்சல் பிரதேசம் – 34.47%, மத்திய பிரதேசம் – 43.89%, பஞ்சாப் – 36.66%, உத்தரபிரதேசம் – 36.37%, மேற்குவங்கம் – 47.55%, ஜார்கண்ட் – 52.89%, சண்டிகர் – 35.60% வாக்குகள் பதிவாகி … Read more

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை வரை வெளியிடக்கூடாது -தேர்தல் ஆணையம்

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.இன்று இறுதிக்கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல்  8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.அதில்,தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எதுவும் இன்று மாலை 6.30 மணிக்கு முன் வெளியிடப்படக்கூடாது என்று  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

21 கட்சிகள் தொடர்ந்த மனு!தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தக் கோரி 21 கட்சிகள் தொடர்ந்த மனுவை  தள்ளுபடி செய்தது  உச்சநீதிமன்றம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் சரிபார்க்க கோரி திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் சார்பில் மறுஆய்வு மனு ஓன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரணை செய்தது.பின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது உச்சநீதிமன்றம்.

மக்களவை தேர்தல் 2019 : 11 மணி நிலவரப்படி 12.65% வாக்குகள் பதிவு

மக்களவை தேர்தல் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 12.65% வாக்குகள் பதிவாகியுள்ளது . இன்று இந்தியாவில் 5-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு  கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்நிலையில் இன்று  5-ஆம் கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் நடைபெறுகிறது.மத்திய பிரதேசம் 7 தொகுதி,மேற்கு வங்கம் 7 தொகுதி,பீகார் 5 தொகுதி,ஜம்மு-காஷ்மீர் 2 தொகுதி,ஜார்கண்ட் 4 தொகுதி,உத்திரபிரதேசம் 14 தொகுதி ,ராஜஸ்தான் 17 தொகுதி … Read more

முதல் கள்ள ஓட்டு கன்னியாகுமாரியில் பதிவானது!

கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் கள்ள ஓட்டு விழுந்துள்ளது. தமிழகத்தில் இன்று  மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் தங்களது வாக்குகளை மிகவும் உற்சாகமாக பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் கள்ள ஓட்டு விழுந்துள்ளது.கன்னியாகுமரியில் பிலாங்காலை பகுதியில் உள்ள வாக்குச்சவாடியில் அஜின் என்பவர் வாக்களிக்க வந்தபோது, ஏற்கனவே அவரது வாக்கினை வேறொருவர் கள்ள வாக்காக செலுத்தியிருப்பது தெரியவந்தது .இதனை அடுத்து அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. … Read more

முதலமைச்சர் பழனிச்சாமி பிரசாரத்தின்போது செருப்பு வீச்சு!

முதலமைச்சர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வேன்மீது  செருப்பு  விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அதேபோல்  தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் … Read more

18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி!!இன்று முதல் விருப்பமனுக்களை பெறலாம்!!வெளியானது அதிரடி அறிவிப்பு

மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  போட்டியிடுகிறது. நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.   மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார். இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார். அவ்வப்போது … Read more