“வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்” – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு, கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வுகளை மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார். … Read more

பரவும் கொரோனா.. நாக்பூரில் மார்ச் 31 வரை முழு ஊரடங்கு உத்தரவு!

இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் மார்ச் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலே கொரோனா பாதிப்பு தற்பொழுது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் நாள் ஒன்றுக்கு 25,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மாநிலம் முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு … Read more

அதிகரிக்கும் கொரோனா.. நாக்பூரில் மார்ச் 15 முதல் முழு ஊரடங்கு!

நாக்பூர் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா அதிகளவில் பரவிவருவதால் அம்மாவட்ட காவல்துறை, வரும் 15 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றது. ஆயினும், சில மாநிலங்களில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில், மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, நாக்பூர் மாவட்டத்தில் தற்பொழுது … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…! பொதுமுடக்கம் நீட்டிப்பு…!

தமிழகத்தில், மார்ச் 31-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  கடந்த ஒரு ஆண்டு காலமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்தது. இதனையடுத்து, இதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது. தற்போது, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பல இடங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா … Read more

கொரோனா ஊரடங்கின் போது 17 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு – மஹாராஷ்டிரா அரசாங்கம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கின் போது பிற மாநிலங்களிலிருந்து வந்து தொழில் செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக மஹாராஷ்டிரா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவ துவங்கியதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வெளியூர்களிலிருந்து வந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர் … Read more

ஊரடங்கு நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கும் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி.!

திரையரங்குகளில் 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுடலுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடை உள்ள நிலையில், மேலும் நீட்டித்துள்ளது மத்திய அரசு. இந்த ஊரடங்கு தளர்வில் திரையரங்குகள் 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. … Read more

திருமணத்திற்கு மொய் தான் 10 லட்சம் வரும்னு பாத்தா.,ரூ.10 லட்சம் அபராதம் வந்த கவலை சம்பவம்!

லண்டனில் கொரோனா ஊரடங்கை மீறியதற்காக திருமண உரிமையாளர்க்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் கவலை அளித்துள்ளது. லண்டன்: திருமண விழாவில் 400 பேருக்கும் மேல் கலந்து கொண்டதால் கொரோனா ஊரடங்கை மீறலுக்காக போலீசார் அந்த தம்பதினர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர். அதாவது பிரிட்டிஷ் தலைநகரின் வடக்கே ஸ்டாம்போர்டு ஹில், எகெர்டன் சாலையில் உள்ள யேசோடே ஹடோரா பள்ளிக்குள் நடைபெற்ற இந்த திருமண விழாவில் விருந்தினர்கள் ஒன்றாக கூடியிருப்பதை கண்டு காவல்துறை இந்த அபராத்தை … Read more

ஊரடங்கு நேரத்திலும் McDonald’s-ல் சாப்பிட ஆசைப்பட்ட நபர்.. காவலர்கள் கொடுத்த அன்பு பரிசு!

இங்கிலாந்தை சேர்ந்த 34 வயதான நபர் ஒருவர், ஊரடங்கு நேரத்தில் McDonald’s-ல் சாப்பிட ஆசைப்பட்டு 160 கி.மீ. பயணித்தால் அந்நாட்டு போலீசார், 200 பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.19,926 வரை) அபராதம் விதித்து, அவரின் காரையும் பறிமுதல் செய்தனர். உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, சில தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி … Read more

டெல்லி வரும் இங்கிலாந்து பயணிகளுக்கு , ஜனவரி 31 வரை இந்த உத்தரவு தொடரும்

டெல்லி :இங்கிலாந்திலிருந்து டெல்லி வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையில் உள்ளது .இந்த உத்தரவானது வரும் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் 7 நாட்கள் அரசு கண்காணிப்பு மையங்களிலும் ,அடுத்த ஏழு நாட்கள் வீட்டுத் தனிமையிலையும் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Delhi government extends till January 31 its order pertaining to 14-day quarantine for passengers arriving in Delhi from … Read more

கொரோனா வைரஸ் அச்சம்..மலேசியாவில் மீண்டும் ஊரடங்கு..!

கொரோனா வைரஸ் அச்சம் மலேசியாவில் மீண்டும் ஊரடங்கை அறிவிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு நேற்றய நிலவரப்படி 135,000 ஆக அதிகரித்துள்ளதால், மலேசியாவின் பிரதமர் முஹைதீன் யாசின் தலைநகர் கோலாலம்பூரிலும் ஐந்து மாநிலங்களிழும் இரண்டு வாரம் ஊரடங்கு அறிவித்தார். இந்நிலையில், இரண்டு வார ஊரடங்கின் போது மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களும் தடைசெய்யப்படும் என்று முஹைதீன் கூறினார். ஆனால், கடுமையான விதிமுறைகளின் கீழ் ஐந்து அத்தியாவசிய துறைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்று உறுதியளித்தார்.