அதிகனமழை எச்சரிக்கை.! காஞ்சிபுரம் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.!

நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எனப்படும் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரி விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் … Read more

ரத யாத்திரைக்கு எதிராக சாலை மறியல் செய்த ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை காஞ்சிபுரத்தில் தொண்டர்கள் சாலை மறியல்…!!

விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து சட்டசபையில் வெளிநடப்பு செய்து சாலை மறியல் செய்த ஸ்டாலினை போலீஸார் கைது செய்ததை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுகவினர் சலைமறியல் சாலை மறியலில் ஈடுபட்ட மேற்பட்ட200 திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் புதிதாக தொழிலாளர் நீதிமன்றம் திறப்பு…!!

காஞ்சிபுரத்தில் தொழிலாளர் நீதிமன்றத்தை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி திறந்து வைத்தார். இந்த நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் , திருவள்ளுர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டுக்கான காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்

2018 ஆம் ஆண்டுக்கான காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: 18 முதல்-65 வயது வரை . மேலும் விவரங்களை அறிய :  https://goo.gl/oUBqgE விண்ணப்பத்திற்கான கடைசி நாள்: 02.03.2018 பதவியின் பெயர்:மருத்துவ அலுவலர், சுகாதார வருகையாளர், லேப் டெக்னீசியன் மற்றும் பல வேலைகள்