விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். இந்த சந்திப்பு சிறையில் நடந்த காவலர்களின் அத்துமீறல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நாம் தமிழர் கட்சியின் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது. சந்திப்பின்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சீமான், இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று […]