அதிகனமழை எச்சரிக்கை.! காஞ்சிபுரம் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.!

நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எனப்படும் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரி விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் … Read more

ரெட் அலர்ட் எச்சரிக்கை.! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.  நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை அடுத்து நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

#BREAKING: நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று 08:30 மணி முதல் மாலை 04:30 மணி வரை திருச்செந்தூரில் 18 செ.மீ மழையும் , தூத்துக்குடியில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு வகை எச்சரிக்கை தற்போது சிவப்பு … Read more