BIGGBOSS 5 : வீட்டிற்குள் இரண்டாம் நாள் …., என்ன நடந்தது தெரியுமா…?

பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாம் நாளாகிய இன்று போட்டியாளர்கள் என்ன செய்தார்கள், பிக் பாஸ் என்ன விதமான டாஸ்குகளை கொடுத்தார் என்பது குறித்து இங்கு அறியலாம் வாருங்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று இரண்டாம் நாள். இன்று அதிகாலையிலேயே நிரூப், அண்ணாச்சி, ராஜு மூன்று பேரும் எழுந்து ரைஸ் செய்து சாப்பிட்டுள்ளார்கள். அதன் பின் 8 மணிக்கு வழக்கம் போல பாட்டு போட்டதும் அனைவரும் எழுந்து சிறிது நேரம் நடனமாடி விட்டு காலையிலேயே ஜாலியாக பேசி  சிரிக்கின்றனர். … Read more

BIGG BOSS 5 promo 3 : அவங்க இறந்துட்டாங்க …., ஆனால் நான் அழவில்லை….!

பவானி இசைவாணியிடம் என் கணவர் இறந்து விட்டார், நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் அழவில்லை என கூறுகிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது நாள் தற்பொழுது வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் இன்று காலை முதல் கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பவானியும் இசை வாணியும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பவானி தனது கணவர் இறந்த நிகழ்வு குறித்து இசை … Read more

BIGG BOSS 5 : என்ன முதல் நாளே குழுவா சேர்ந்துட்டீங்க போல….! வீடியோ உள்ளே…!

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே பிரியங்கா குழுவாக சில பெண் போட்டியாளர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக பாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட 4 தமிழ் பிக் பாஸ் சீசன்களை அடுத்து, தற்பொழுது ஐந்தாவது சீசன் நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் வழக்கம் போல கமல் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக், … Read more

சிக்கனமாக ஆட்சி நடத்தி கடன் இல்லாமல் நிர்வாகம் செய்யவேண்டுமென விரும்பியவர் அறிஞர் அண்ணா – கமலஹாசன்

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ட்வீட். அறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில், திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படும் நிலையில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜனநாயகத்தின் விழுமியங்களின் மீது ஆழமான பற்றுக்கொண்டவர், மாநில சுயாட்சிக்காக … Read more

சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள்…! – கமலஹாசன்

மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது  பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது. இந்த துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள மணீஷ் நர்வால் 218.2 புள்ளிகளுடன் பாராலிம்பிக்கில்  படைத்துள்ளார்.  மேலும், ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியில் சிங்ராஜ் … Read more

என் அன்பு சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் – கமல்!

என் அன்புச் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் திருமாவளவன் அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்பொழுதும் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமாகிய கமலஹாசன் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை … Read more

உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள்நீதி மய்யம் தயாராகி வருகிறது: கமல்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது என கமல்ஹாசன் கூறினார். மக்கள் நீதி மய்யம் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியடைந்த நிலையில் சில முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிக்கு மாறினர். இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு … Read more

12-ம் வகுப்பு தேர்வு விஷயத்தில் அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும்- கமல் ..!

12-ம் வகுப்பு தேர்வு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் என கமல் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புத் தேர்வை ரத்துசெய்ய முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மாணவர்களின் நலனுக்கு எதிரானதாகவே முடியும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கல்விக் கட்டமைப்பின்படி மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெறும் மதிப்பெண் … Read more

சத்தமில்லாமல் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க நடவடிக்கை தேவை- கமல் ..!

சத்தமில்லாமல் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க தமிழக அரசு  உடனடி கவனம் செலுத்த வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. 40% வரை குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களுக்கு பலர் கண்டனம் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்து வருகிறனர். இந்நிலையில், மக்கள் நீதிமய்யம் கமல்ஹாசன் … Read more

“என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை ம.நீ.ம இருக்கும்” -கமல் ..!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. அதிலும், கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார். தேர்தல் தோல்விக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் பொதுச்செயலர்கள் … Read more